Dinamani Karur - April 17, 2025Add to Favorites

Dinamani Karur - April 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 17, 2025

உயர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்

துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுரை

2 mins

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்

'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் இளைஞர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

எஸ்.பி. அலுவலகங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

அரியலூரில் கௌரவ விரிவுரையாளர்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவப் படத்திடம், கௌரவ விரிவுரையாளர்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.

1 min

கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழக அரசு புதிதாக மாற்றம் செய்த கனிம விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி, பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 min

விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

மணல் கடத்தல்: தகவலளித்த 2 பேருக்கு மிரட்டல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மணல் கடத்தல் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்த 2 பேருக்கு சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கிருஷ்ணராயபுரத்தில் 24 பேருக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் 24 பேருக்கு ரூ. 19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.

1 min

அரியலூர் பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி

அரியலூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காமராஜர் மற்றும் அம்பேத்கர் சிலைகள் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min

பள்ளப்பட்டி உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம்

பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்ஹா 265-ஆம் ஆண்டு உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

1 min

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

1 min

முதுகலை விரிவாக்க மையத்தில் மண்டல அளவிலான கருத்தரங்கு

பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில், மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

எழுநூற்றுமங்கலம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே எழுநூற்றுமங்கலம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1 min

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

மாணவர் வெட்டப்பட்ட சம்பவம்: புத்தகப்பை சோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதி

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவர், ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவத்தால் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்த பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

1 min

பவானி பள்ளி மாணவிகள் 5 பேர் திருச்சியில் மீட்பு

காணாமல்போன ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த 5 பள்ளி மாணவிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டு, பவானி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1 min

நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலை கடை பணியாளர்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

1 min

பாஜக பிரமுகர் ஒருவர் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை

பிகார் எம்.பி. குற்றச்சாட்டு

1 min

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு 2 இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை

1 min

கோவையில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கோவையில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி 4-ஆவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min

சேலத்தில் அரசு கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயற்சி

சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

150 குடும்பங்களுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்: கோட்டாட்சியர் தலைமையில் குழு விசாரணை

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 min

லஞ்சம்: இரு மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மின் நுகர்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக 2 மின் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.

1 min

கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகள்: இணைய வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆவின், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடக்கப்பட்ட இரு வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2-இல் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.

1 min

டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இபிஎஸ்

அதிமுகவின் கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டார்.

1 min

கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

முதல்வருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள், மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.

1 min

கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி

எடப்பாடி பழனிசாமி

1 min

எந்நன்றி கொன்றார்க்கும்...

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள் அமைச்சர் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக 'அரண்' என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

1 min

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்

முதல்வர் அறிவிப்பு

1 min

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1 min

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை

1 min

முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்

பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min

கர்நாடக அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு சட்டமசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த சட்டமசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிவைத்துள்ளார்.

1 min

2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min

35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை

அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.

1 min

ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

1 min

யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்

தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

\"மனைவியுடன் அமர்ந்து பேசி, திருமண உறவு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்\" என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பிரதமர் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமர் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

1 min

அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.

1 min

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

1 min

சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

1 min

IPL அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

1 min

4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்

பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.

1 min

அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்

டிரம்ப்பின் சிறப்புத் தூதர்

1 min

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.

1 min

சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்

தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

மூன்றாவது நாளாக 'காளை' ஆதிக்கம்

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போர் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

1 min

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு

உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரைத் தேர் திருவிழாவுக்கு புதன்கிழமை காலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

1 min

தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

1 min

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்

புனித வெள்ளியன்று (ஏப்.18) டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

இனி தமிழில் மட்டுமே அரசாணை

அரசு உத்தரவு

1 min

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார்

காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

1 min

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only