Dinamani Karur - March 25, 2025Add to Favorites

Dinamani Karur - March 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 25, 2025

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பானது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்; 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது; உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பிரதமரிடம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக கடிதம் அளித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

1 min

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

1 min

எம்.பி.க்களுக்கு 24% ஊதிய உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயர்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றம்

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

1 min

பாஜக அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

1 min

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

1 min

அரசுக் கல்லூரியில் கருத்தரங்கம்

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் பகுதிகளில், விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min

கரூர் வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரி ஆண்டு விழா

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் 20-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

கரூர் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

1 min

பெரியகாண்டியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

தரகம்பட்டி அருகே வேப்பங்குடியில் பிரசித்திபெற்ற பெரியகாண்டியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

1 min

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி கரூர் ஆட்சியரிடம் தொழிலாளி மனு

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளி தனது மகளுக்கு மருத்துவ உதவிக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

1 min

ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை கோரி தர்னா

பெரம்பலூர் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 பேர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பெரம்பலூர் ஆட்சியரை முற்றுகையிட பெண்கள் முயற்சி

மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர்.

1 min

திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ போதைப் பொருள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

விழுப்புரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தீ விபத்து

இரு பெண் தொழிலாளர்கள் மீட்பு

1 min

புகைப்படக்காரர் தாக்கப்பட்ட விவகாரம் பாஜகவினர் 10 பேர் மீது வழக்கு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரர் மீது தாக்குதல் நடத்திய 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவகத்துக்கு அபராதம்

நாகர்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

1 min

டிராக்டர் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் டிராக்டர் - தனியார் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவர் உயிரிழந்தனர்.

1 min

மதக் கலவரத்தை தூண்டும் முகநூல் பதிவு விஹெச்பி நிர்வாகி கைது

அய்யம்பேட்டை அருகேயுள்ள கோயில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளரை பாபநாசம் போலீஸார் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக கிளை செயலாளர் உயிரிழப்பு: 4 பேர் காயம்

ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து அந்தக் கட்சியின் கிளை செயலாளர் உயிரிழந்தார்; 4 பேர் காயமடைந்தனர்.

1 min

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாநில அரசு விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.

1 min

ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது; ஒருவர் சரண்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

1 min

காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுட்டுப் பிடிப்பு

மதுரை பெருங்குடி அருகே காவலர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுப் பிடித்தனர்.

1 min

செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

1 min

தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் இன்று வெளியீடு

தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிடப்படுகிறது.

1 min

தவெக நிர்வாகி மீது திராவகம் வீச்சு

சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

1 min

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கிராம நிர்வாக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

திருவாரூர் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞர்களை வீரபாண்டி காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 25) நிறைவு பெறவுள்ள நிலையில் மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, பள்ளிகளுக்கு காவல் நிலையம் மூலம் காவலர்களை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஏப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

1 min

சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு!

தமிழகத்தில் எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்தாலும், சிலம்பாட்டத்துக்குத் தனி மரியாதையும் பெருமையும் உண்டு.

2 mins

தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!

அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.

3 mins

புற்றுநோய் முழு பரிசோதனை திட்டம் 10 நாள்களில் தொடங்கப்படும்

அனைத்து வகை புற்றுநோய்களையும் அறிவதற்கான முழு பரிசோதனை வசதி, 10 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு

நீர்வளத் துறை அமைச்சர்

1 min

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்கார் வசதி

அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

1 min

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?

அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

1 min

பேரவையில் அமர்ந்து உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன்

உடல் நலமின்மை காரணமாக பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார்.

1 min

'நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யார்?'

'நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யார்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

1 min

நதிநீர் விவகாரம்: அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன்?

அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

1 min

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள்

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்று சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் உறுதியளித்தார்.

1 min

விழுப்புரத்தில் புவிசார் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்

விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசார் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

1 min

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீது விதிக்கப்படும் 'டிஜிட்டல் வரி' ரத்து

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

1 min

டி.கே.சிவகுமாரின் கருத்தால் காங்கிரஸின் ரகசிய செயல்திட்டம் அம்பலம்

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ள கருத்தால் முஸ்லிம்களை மகிழ்விப்பதற்காக அரசியல் சாசனத்தை மாற்றுவது என்ற காங்கிரஸின் ரகசிய செயல்திட்டம் அம்பலமாகிவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.

1 min

அஸ்ஸாம் பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தாக்க முற்பட்ட பாஜக எம்எல்ஏ

முதல்வர் மன்னிப்பு கோரினார்

1 min

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புகார்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர்.

1 min

தமிழகத்தில் உள்ள 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

1 min

கல்வித் துறை ஆர்எஸ்எஸ்வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள்

மாணவர்கள் மத்தியில் ராகுல் பேச்சு

1 min

நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்

மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் சிறை

கேரள பாஜக தொண்டர் கொலை வழக்கு

1 min

மத்திய அமைச்சர்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

1 min

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி: தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் படுகாயம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் படுகாயமடைந்தார்.

1 min

பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்பு

பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளார்.

1 min

ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் உள்பட 4 பேர் கைது

ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளர், தனி யார் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளர் உள்பட 4 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு

நகைச்சுவை பேச்சாளர் மீது வழக்கு

1 min

நாகபுரி வன்முறை: முக்கியக் குற்றவாளியின் வீடு இடிப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கியக் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

1 min

ஊதிய ஒப்பந்தம்: 'ஏ' பிரிவில் தொடரும் ஹர்மன்பிரீத், ஸ்மிருதி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கான மத்திய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

மாணவர்கள் தற்கொலை தடுப்பு: தேசிய பணிக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

பாட்மின்டன்: சுமீத் ரெட்டி ஓய்வு

இந்திய பாட்மின்டன் வீரர் பி.சுமீத் ரெட்டி (33) ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். இரட்டையர் பிரிவு வீரரான அவர், இனி முழு நேர பயிற்சியாளராக செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

1 min

நேஷன்ஸ் லீக்: மெக்ஸிகோ சாம்பியன்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

1 min

அசுதோஷ் அதிரடி; டெல்லி 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.

1 min

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

நிகழ் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

1 min

நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு

நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகி வருகிறது.

1 min

உக்ரைன் விவகாரம்: துபையில் அமெரிக்கா-ரஷியா பேச்சு

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான புதிய பேச்சுவார்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை தொடங்கினர்.

1 min

பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்

தென் கொரிய பிரதமர் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

1 min

துருக்கியில் வலுக்கும் போராட்டம்: 1,100 பேர் கைது

துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

1 min

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 65,720-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மார்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

திருநள்ளாற்றில் 2026 மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா: கோயில் நிர்வாகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

புதுவை பேரவையிலிருந்து திமுக, காங். உறுப்பினர்கள் வெளியேற்றம்

லஞ்ச வழக்கில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் கைதான விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் இருக்கை முன் அமர்ந்து திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only