Dinamani Karur - March 23, 2025

Dinamani Karur - March 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 23, 2025
தில்லி நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணைக் குழு
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கட்டுக்கட டாக கோடிக்கணக்கில் பணம் கைப் பற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க 3 நீதிபதி கள் கொண்ட குழுவை அமைத்து உச் சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
1 min
59-ஆவது ஞானபீட விருது ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு
புது தில்லி, மார்ச் 22:
1 min
போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது
பெரம்பலூர் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனர்.
1 min
கரூர் நகரில் நெரிசலைக் குறைக்க போக்குவரத்து மாற்றம் அமல்
கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
பெரம்பலூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
பெரம்பலூர் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
இன்றைய கிராம சபை கூட்டம் மார்ச் 29-ஆம் தேதிக்கு மாற்றம்
கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் மார்ச் 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளார்.
1 min
சிறுவயலூர் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
சிறுவயலூர் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரியலூரில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு
அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், திருச்சி மண்டல காவல் துறைத் தலைவர் கே.ஜோஷி நிர்மல் குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
பொன்னியாகவுண்டன் புதூரில் இலவச மருத்துவ முகாம்
புகழூர்டிஎன்பிஎல் ஆலை சார்பில் பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நங்காஞ்சி ஆறு நீர்த்தேக்க திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, நங்காஞ்சி ஆறு திட்டத்துக்கு நிலம் வழங்கிய 67 உரிமைதாரர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 81 லட்சத்து 89 ஆயிரம் இழப்பீடு தொகையை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை வழங்கினார்.
1 min
இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் பாகுபாடு தொடக்கம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு
1 min
அஸ்தினாபுரம் அரசுப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம்
அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், உலக தண்ணீர் தினக் கொண்டாட்டம் மற்றும் துணிப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ.77.78 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ. 77.78 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.
1 min
திருமானூரில் ஜல்லிக்கட்டு: 31 பேர் காயம்
அரியலூர் மாவட்டம், திருமானூரில், மாசிம கத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 31 பேர் காயமடைந்தனர்.
1 min
கரூர் மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கரூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
எஸ்டிபிஐ கட்சி சார்பில் நோன்பு திறப்பு
பெரம்பலூர்-வடக்குமா தவி சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார்.
1 min
48 பவுன் நகை திருட்டு வழக்கு: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு வழக்கில் தொடர்புடைய 5 பேரில் ஒருவர் குண்டர் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
கரூரில் மார்ச் 29-இல் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கரூரில் மார்ச் 29-இல் பிளஸ்-2 பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
1 min
நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்
அரியலூர், மார்ச் 22: அஸ்தினாபுரம் கிராமத்தில், அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு (1, 2) சார்பில் ஒரு வாரம் நடத்தப்படும் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
போதைப் பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
அரியலூரில், மதுவிற்பனைக் கடைகள் மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு சூழ்ச்சி
தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் சூழ்ச்சி இருப்பதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பாஜகவினர் கருப்புக் கொடி போராட்டம்
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள அரசைக் கண்டித்து பாஜக சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீழ புதுத்தெருவில் கருப்புக் கொடி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தொழில்பேட்டையை இடமாற்றக் கோரி வழக்கு: கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கரூர் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூர் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தரைக் கடைகளுக்கு சுங்கவரி வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
தரைக்கடைகளுக்கு சுங்கவரி வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
1 min
புத்தகங்களை படிப்பவர்களால் மட்டுமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்
புத்தகங்களை படிப்பவர்களால் மட்டுமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு.
1 min
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தரங்கம், நிதி அளிப்புக் கூட்டம்
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம் மற்றும் நிதி அளிப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வனக் காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வனக் காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மாணவர் கைது
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் பிளஸ் 1 பயிலும் மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
காரைக்காலில் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
காரைக்காலில் புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
தனியார் பேருந்தில் கடத்தப்பட்ட அரை கிலோ தங்கம், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தனியார் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட அரை கிலோ தங்கக் கட்டிகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதில் தவறில்லை
விமான நிலையங்களைத் தனியார்மயமாக்குவதில் தவறில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
1 min
முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்
முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கர்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.
1 min
டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியர் கைது
குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்துவந்த தம்பியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த ஆசிரியரான அண்ணனை சுவாமிமலை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கோடைக் காலத்துக்கு தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
1 min
தேர்தல் பணிகளில் தீவிரம் வேண்டும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
1 min
திமுகவின் கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min
மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு
மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
கோயில் கட்டுமான பணிகளின் தரம் பொறியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளர்கள் தீவரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.
1 min
திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை
திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பீதியைக் கிளப்புகிறார் முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியைக் கிளப்பி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
ஒசூர் அருகே கோயில் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த்திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
1 min
தொகுதி மறுசீரமைப்பில் திமுக கூட்டணி கட்சிகள் பொய்த் தகவல் பரப்புகின்றன
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் பொய்த் தகவல் பரப்புகின்றன என்றார் தமிழகம், கர்நாடக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் பொங்குலெட்டி சுதாகர் ரெட்டி.
1 min
தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min
கள்ள ஆசைகள்!
வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.
2 mins
சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!
தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.
1 min
மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?
புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
1 min
மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் விரைவில் முடிவடைந்து, நாட்டின் பிற மாநிலங்களைப் போல வளர்ச்சி நிலையை அடையும் என உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு (என்ஏஎல்எஸ்ஏ) தலைவருமான பி.ஆர்.கவாய் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்
1 min
357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக் கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் உருவப்பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஹெட்கேவாரின் ஒற்றுமை சிந்தனை முக்கியமானது
சில மாநிலங்களில் பிரிவினை வாத சக்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான சிந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவது சகிக்க முடியாது
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கேரள ஆளுநரும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min
பிகார் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
பிகார் உருவான தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை
தில்லியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான தடையை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
1 min
சட்டவிரோத குடியேற்றம்: 6 வங்கதேசத்தவர் நாடுகடத்தல்
தெற்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 6 வங்கதேசத்தவரை நாடுகடத்தியதாக காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
மக்கள் வளர்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்
மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நிறைவு: இந்தியா-இந்தோனேசியா கூட்டுத் திட்டங்கள் அறிவிப்பு
பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர்கள் செயற்குழுவின் 14-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) கூட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தியாவும் இந்தோனேசியாவும் தங்களது கூட்டுத் திட்டங்களை அறிவித்தன.
1 min
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
1 min
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
1 min
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
1 min
ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை
திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் ஒப்படைப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு 7 மாதங்களான பின்னர், அவரின் இறப்புச் சான்றிதழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு
பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
1 min
இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி
'இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது' என்று நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min
சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
1 min
குத்துச்சண்டை ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஃபோர்மேன் மறைவு
குத்துச்சண்டை முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.
1 min
பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் பேர் பயணம்: 11% உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
1 min
நில நிர்வாக சவால்களை எதிர்கொள்வது குறித்த சர்வதேச பயிலரங்கு தில்லியில் நாளை தொடக்கம்
உலக அளவில் நில நிர்வாகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 6 நாள் சர்வதேச பயிலரங்கம் தில்லி குருகிராமில் திங்கள்கிழமை (மார்ச் 24) தொடங்குகிறது.
1 min
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஆர்ஜென்டீனாவுக்கு ஒரு டிரா தேவை
உலகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிக்குத் தகுதி பெற நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா முன்னாள் சாம்பியன் பிரேஸிலுடன் டிரா கண்டாலே போதும் என்ற நிலையில் உள்ளது.
1 min
சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?
முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,427 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,427.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
புதிய எஸ்ஐபி திட்டம்; கோட்டக் அறிமுகம்
சோட்டி எஸ்ஐபி' என்ற புதிய திட்டத்தை கோடக் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
நைஜர்: ஐஎஸ் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு
நைஜரில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்தனர்.
1 min
சூடான் தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.
1 min
லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min
பெங்களூரில் பலத்த மழை கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்
பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன.
1 min
காலத்தைக் கடந்தும் வாழும் பொக்கிஷம் ‘கலாரசிகனின் இந்த வாரம்’
‘கலாரசிகனின் இந்த வாரம்’ தொகுப்பு காலத்தைக் கடந்தும் வாழும் பொக்கிஷம் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார்.
1 min
மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் அதிக நீர்வரத்து; குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் சனிக்கிழமை அதிக நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
1 min
தொகுதி சீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு தமிழக பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள், தலைவர்களுக்கு, புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
1 min
போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு
போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
1 min
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (மார்ச் 23, 24) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தகிக்கும் வெயில்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வெயிலிலிருந்து பக்தர்களைக் காக்கும் வகையில் நீர்மோர் வழங்கப்படுவதுடன், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம்...
ரங்கநாதர் கோயிலில் வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது 236 அடி உயர ராஜகோபுரம். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்குக் கோபுரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only