Dinamani Karaikal - May 09, 2025Add to Favorites

Dinamani Karaikal - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

1 min

ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

பிளஸ்2 தேர்வு அரசு மாதிரிப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருவாரூரில் அரசு மாதிரிப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

திருவாரூர் மாவட்டத்தில் 94.35% பேர் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில் 94.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

பிளஸ் 2: சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

குடவாசல் அரசு எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது.

1 min

சொத்துத் தகராறில் மகன் வெட்டிக் கொலை

மன்னார்குடி அருகே சொத்துத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். தலைமறைவான இளைய சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் பள்ளி சாதனை

மன்னார்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளது.

1 min

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி, பயிற்சி வகுப்பில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

1 min

தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா ஏற்பாடு

அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min

பேருந்து மோதியதில் முதியவர் பலி

திருக்குவளையில் தனியார் பேருந்து மோதியதில் முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

நாகையில் இன்று கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

நாகையில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என மண்டல இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

1 min

சீனிவாசா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே கோடைக்கால சிறப்பு ரயில்

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட செய்தித் தொடர்பாளர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.

1 min

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேரோட்டம்

திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

மே 15-இல் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் மே 15-ஆம் தேதி ஆய்வு செய்யப்படவுள்ளது என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பெ. முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

1 min

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

காரைக்காலில் உலகப்போர் நினைவுத் தூணுக்கு அஞ்சலி

உலகப் போர் நினைவு தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

வரி செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வு

வரி செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் பஞ்சாயத்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

உரிமம் இன்றி இயங்கிய 3 பார்களுக்கு ‘சீல்’

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய 3 மதுபானக் கூடங்களுக்கு மதுவிலக்குப் போலீஸார் சீல் வைத்து, ஒருவரை கைது செய்தனர்.

1 min

பிளஸ் 2: புதுச்சேரி, காரைக்காலில் 98.5% மாணவர்கள் தேர்ச்சி

புதுவை மாநிலம் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 98.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min

வருவாய் அதிகரிக்க நகராட்சி இடங்களில் மஹால்கள் ஏற்படுத்த வேண்டும்

நாகை நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க மஹால்கள் அமைக்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1 min

திருச்சியில் சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருச்சியில் அமைக்கப்பட்டு 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பொறுப்புடன் பகிர்வோம்!

லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.

2 mins

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

3 mins

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

1 min

நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

1 min

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு

மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

பதற்றத்தைத் தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் நிலைமையை மோசமாக்கியது பாகிஸ்தான்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வாயிலாக இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்துள்ளது. இப்போது பதற்றத்தைத் தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு' என்று வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்

கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

1 min

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை

ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

1 min

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா

'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.

1 min

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min

இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி

'பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதே நேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அர்னாலா’ எனப்படும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு கங்கோத்ரி செல்லும் வழியில் விபத்து

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

1 min

காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

1 min

வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி

இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.

1 min

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

1 min

வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர் செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

குகேஷ் - பிரக்ஞானந்தா ‘டிரா’

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் 14-ஆம் லியோ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பாவம் போக்கும் சித்ரகுப்தர்...

சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் சேர்ந்து வந்த நாளில் பார்வதி தேவி, தன்னிடம் இருந்த தங்கத் தாம பாளத்தில் கையில் சுவடியையும் எழுத்தாணியையும் வைத்திருக்கும் உருவம் ஒன்றை வரைந்தார். சித்திரத்தை பார்வதி வாயால் ஊதி அந்த உருவம் உயிர்பெற்றது. அந்த உருவத்துக்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்தார் சிவன்.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only