Dinamani Karaikal - May 02, 2025

Dinamani Karaikal - May 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 02, 2025
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை
1 min
கூடுதல் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி
இதுவரை இல்லாத அதிகபட்சம்
1 min
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.14.50 வியாழக்கிழமை குறைக்கப்பட்டது.
1 min
தொழிற்சங்கங்கள் மே தினம் கொண்டாட்டம்
மயிலாடுதுறை மற்றும் வேதாரண்யத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
சிக்கல் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோற்சவ கொடியேற்றம்
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு
காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வெள்ளைசாற்றுடன் புதன்கிழமை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
1 min
தமுமுக செயல் வீரர்கள் கூட்டம்
நாகூரில் தமுமுக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
1 min
காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்
காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
வேளாண் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்கடையூர், திருநள்ளாறு கோயில்களில் ரவிசங்கர் தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தார் (படம்).
1 min
காரைக்காலில் மே தினம் கொண்டாட்டம்
காரைக்காலில் பல்வேறு இடங்களில் மே தினம் கொடியேற்றியும், தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருமருகல் ரத்தினகிரீசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
வீடுகளுக்குச் சென்று உணவு விநியோகிக்கும் சேவையில் உள்ள ஊழியர்கள் நேரடி வெயிலில் பணியாற்றும் போது அதிக அளவு தண்ணீர் அருந்துமாறும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலுக்கு சென்று ஓய்வெடுக்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.1,640 சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனையானது.
1 min
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டார்.
1 min
வழக்குப் பதிவு செய்ய மறுப்பு காவல் ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மறுத்துடன், புகார்தாரரின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் (டி.என் எச்ஆர்சி) பிறப்பித்த ரூ.2 லட்சம் அபராத உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
1 min
ஜாதிவாரி ஆய்வும் நடத்த வேண்டும்
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
1 min
அரசியல் ஆர்வம் எனக்கு இல்லை
தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார்.
1 min
கண் துடைப்பு நடவடிக்கை
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருப்பதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
1 min
மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
1 min
விஜய் ரசிகர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு
மதுரை விமான நிலையத்தில்
1 min
அறிவிப்பும் அதிருப்தியும்...
மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
2 mins
சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு...
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.
2 mins
ஜேஇஇ பிரதான தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
ஜேஇஇ பிரதான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
1 min
இந்தியாவுக்கு ரூ.1,108 கோடியில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலர்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்
மல்லிகார்ஜுன கார்கே
1 min
அட்சய திருதியை: பத்திரப் பதிவு மூலம் ரூ.272 கோடி வருவாய்
அட்சய திருதியை தினத்தன்று, தமிழகத்தில் பத்திரப் பதிவுகள் மூலம் ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
1 min
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம் பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளர் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: மத்திய அரசு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
அரசியல் சாசன அமைப்புகள் வரம்புகளைக் கடைப்பிடிப்பது அவசியம்
ஜகதீப் தன்கர் வலியுறுத்தல்
1 min
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்
மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்தை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min
கராச்சி, லாகூர் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
கராச்சி, லாகூர் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கம்
பாகிஸ்தான் திரைப்பட நடிகர்களின் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.
1 min
பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்
பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநர் நேரில் ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநர் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min
ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி
ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min
லஷ்கர் பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையதுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் நடவடிக்கை
1 min
பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நிறைவு
அட்டாரி-வாகா எல்லை மூடல்
1 min
இந்திய தேர்தல்களில் வாக்களித்ததாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியர்: விசாரணைக்கு உத்தரவு
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்த போது, தேர்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1 min
இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 min
முஸ்லிம்களை தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான்
பஹல் காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீர் மாணவர்களையும் தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தார்.
1 min
நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்
இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியது.
1 min
பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி
இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லையில் தொடர்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min
விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு
கேரளத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
1 min
தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்டத் தடை
தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
பார்சிலோனா - இன்டர் மிலன் 'டிரா'
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா - இன்டர் மிலன் அணிகள் இடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
1 min
மகளிர் ஹாக்கி: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
மகளிர் ஹாக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
இந்தியாவுக்கு ஆறுதல்
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
காயம்: நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மேக்ஸ்வெல், விக்னேஷ் விலகல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்திய பௌலர் விக்னேஷ் புதூர் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து வியாழக்கிழமை விலகினர்.
1 min
மும்பைக்கு தொடர்ந்து 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
சாத்விக் - சிராக் இணைக்கு வழங்கி கௌரவித்தார் அமைச்சர் மாண்டவியா
பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதான 'மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது' வழங்கி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை கௌரவித்தார்.
1 min
வியத்நாம் 50-ஆம் ஆண்டு வெற்றி விழா
அமெரிக்க ஆதரவுபெற்ற தெற்கு வியத்நாம் படையினரிடம் இருந்து வடக்கு வியத்நாமின் கம்யூனிஸ்ட் படை சைகான் நகரை மீட்டதன் 50-ஆவது ஆண்டு விழா வியத்நாமில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக் கொலை
கென்ய எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் வேரே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
ரஷியாவுடன் சாலை இணைப்பு
ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான முதல் சாலைப் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
1 min
இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ
இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலர்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமார் 20 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.
1 min
அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்
உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம் நீண்ட இழுபறிக் குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.
1 min
குவாண்டம் ஏஐ, அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் (படம்) அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு
இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் ரூ.134 கோடி
வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்தது.
1 min
சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
1 min
ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...
பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.
2 mins
திருஞானசம்பந்தர் ஞானப்பால் பருகிய தலம்
வாரத் தலங்கள் 274 -இல் சீர்காழி 14 -ஆவது தலமாக விளங்குகிறது. உலகமே கடல் நீரால் அழிந்தபோது அழியாமல் நின்றதைக் கண்ட சிவபெருமான் தான் தோணியில் வந்து இங்கு கரை சேர்ந்ததால் தோணிபுரம் என்றழைக்கப்படுகிறது.
1 min
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் சிறப்பு வழி...
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் திறக்கப்படுவது போல், சீர்காழி சட்டைநாதர் கோயிலிலும் சிறப்பு வழி ஒன்று உள்ளது.
1 min
லிங்கத்தை வழிபட்டால் மூவரின் அருளைப் பெறலாம்!
சிவராத்திரியில் லிங்கத் தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோல், இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன.
1 min
திருஞானசம்பந்தருக்கு பொற்தாளம் வழங்கிய சிவபெருமான்
சீர்காழி திருக்கோலக்காவில் ஓசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீசுவரர் சுவாமி திருக்கோயில் உள்ளது.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only