Dinamani Karaikal - May 01, 2025Add to Favorites

Dinamani Karaikal - May 01, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 01, 2025

மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு

\"நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்\" என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

1 min

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

1 min

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.

1 min

கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயிலில்...

திருக்குவளை அருகேயுள்ள ஏர்வைக்காட்டில் உள்ள கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நாகையில் மே 6-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min

த.மு.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

லாரியில் ஏற்றி வந்த குழாய் விழுந்து கார் சேதம்

லாரியில் ஏற்றி வந்த குழாய் விழுந்ததில் கார் சேதமடைந்தது. கார் ஓட்டுநர் காயமடைந்தார்.

1 min

கடற்கரையில் தூய்மைப் பணி

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் காமேஸ்வரம் கடற்கரையில் தூய்மைப்பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

1 min

உலக கால்நடை தினம் கடைப்பிடிப்பு

மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் உலக கால்நடை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

விலைவாசி உயர்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும்

காங்கிரஸ் மாநிலத் தலைவர்

1 min

தேசிய திறனாய்வுத் தேர்வில் 139 பேர் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத் தேர்வில் 139 பேர் தேர்ச்சி அடையக் காரணமான ஆசிரியர்கள், கருத்தாளர்களைப் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன்.

1 min

தனிப்பட்ட தகவல்கள் பகிர்வு: ரூ.50,000 இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

மன்னார்குடியில், வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்ததாகக் கூறி ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

1 min

நாகை நீட் தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் திறப்பு

சீர்காழியில் இயங்கிவரும் உமா மெட்டல்ஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ் ஷோரூம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு 'சீல்'

நாகையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை சீல் வைத்தனர்.

1 min

அகரக்கொந்தகை கோயிலில் தேர் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி

திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை பிடாரியம்மன் கோயிலில் தேர் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகை இளைஞரிடம் விசாரணை

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகை இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min

சட்டைநாதர் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது.

1 min

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 95-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

நீட் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

காரைக்காலில் நீட் தேர்வு நடைபெறவுள்ள மையத்தில் ஆட்சியர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

நாகை- இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைத்து கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

1 min

திருமலைராயன்பட்டினத்தில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

அட்சய திருதியையொட்டி புதன்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

1 min

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம்

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

சீர்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளர் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற்கதவை பூட்டி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 4 வரை ரத்து

திருச்சி-காரைக்கால்-திருச்சி ரயில்கள் மே 4-ஆம் தேதி வரை காரைக்கால்-தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

1 min

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள் அகில இந்திய விவசாயிகள் சங்கம்

காரைக்கால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகார் கூறியுள்ளது.

1 min

தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள் உதவவேண்டும்

தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள் உதவவேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

1 min

ராணுவ வீரர் உருவப் படத்துக்கு அஞ்சலி

2024-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியிலிருந்தபோது உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கீழையூர் அருகே கருங்கண்ணியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

1 min

தங்க கருட வாகனத்தில் உற்சவர் ராஜகோபால சுவாமி

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க கருட வாகன உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணை

பணி நியமன முறை கேடு புகார் தொடர்பாக சேலம்பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகந்நாதனிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

1 min

தலைகளில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு

தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.

1 min

காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழுவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

1 min

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

போப் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கராசாரியர் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

1 min

உழைப்பு...ஓய்வு...உறக்கம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.

3 mins

மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்போம்!

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக மாநில அரசு புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.

1 min

யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்த ரயில்வே அறிவுரை

முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.

1 min

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு

குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

1 min

சிஐஎஸ்சிஇ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு

வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயர்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது.

1 min

தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமனம்

தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்படுவதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

1 min

மின்னணு உதிரிப்பாகங்கள் உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம்

பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்

1 min

28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

நாட்டின் 28 சதவீத பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.

1 min

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில எம்எல்ஏக்கள் 21 பேர் கடிதம் எழுதினர்.

1 min

இறுதிக்கட்டத்தில் இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்களுக்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

மே மாதத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம்

1 min

கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு

உத்தரகண்டில் நிகழாண்டு சார்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min

நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை லோக்பால் ஏற்கலாமா?: தலைமை நீதிபதியே முடிவு செய்வார்

\"உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்\" என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min

தமிழகத்தில் ரூ.5,832 கோடி கனிமச் சுரங்க ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.5,832 கோடி மதிப்பிலான கடற்கரை கனிமச் சுரங்க ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிப். 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறார்.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன.

1 min

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு: மத்திய அமைச்சரவை ஆய்வு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்தது.

1 min

அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

1 min

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

1 min

எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்திய ராணுவம் பதிலடி

1 min

இந்தியாவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவர் இடிந்து 7 பக்தர்கள் உயிரிழப்பு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் தளபதி உதவி

என்ஐஏ விசாரணையில் தகவல்

1 min

வங்கதேசத்துக்கு இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

பிரக்ஞானந்தாவுக்கு 3-ஆம் இடம்

போலந்தில் நடைபெற்ற சூப்பர்பெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 3-ஆம் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான அரவிந்த் சிதம்பரத்துக்கு 8-ஆம் இடம் கிடைத்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கை கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

1 min

சாம் கரன் விளாசல்: சென்னை 190 ரன்கள் சேர்ப்பு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 9.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் சேர்த்தது.

1 min

பூமி திரும்பினர் 3 சீன விண்வெளி வீரர்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றி வந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினர்.

1 min

நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை

நடிகர் அஜித்குமார் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியானார்.

1 min

2,533 ஆண்டுகள் பழைமையானது காஞ்சி காமகோடி பீடம்

இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான பீடங்களில் ஒன்றான காஞ்சி காமகோடி பீடம் 2,533 ஆண்டுகள் பழமையானது என்று காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

1 min

குரூப் 1 தேர்வு: திருநங்கை மனுவுக்கு வணிக வரித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரிய திருநங்கையின் மனுவுக்கு வணிக வரித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியாதான் உண்மையான தேச பக்தி: முதல்வர்

மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி என்று முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only