Dinamani Karaikal - April 16, 2025Add to Favorites

Dinamani Karaikal - April 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 16, 2025

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்

எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.

1 min

மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

1 min

ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

அதிமுக வாக்குச்சாவடி குழு முகவர்கள் கூட்டம்

மன்னார்குடி அருகே சேரன்குளத்தில் அதிமுக வாக்குச்சாவடி குழு முகவர்கள் கள ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

1 min

குறைதீர் கூட்டத்தில் ரூ.13.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 13.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

குடும்பப் பதிவேடுகள் சரிபார்ப்பு பணி

வேதாரண்யம் பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் குடும்பப் பதிவேடுகள் சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

1 min

மேம்பாலம் கட்டக் கோரி சாலை மறியல்

சீர்காழி அருகே சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, மேம்பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

முத்துப்பேட்டையில் படகுகள் நிறுத்திவைப்பு

முத்துப்பேட்டை பகுதியில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் முகத்துவாரத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1 min

காசோலை வழங்க லஞ்சம்: நகராட்சி கட்டட ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூர் அருகே ராஜீவ்காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டுக்கு காசோலை வழங்க லஞ்சம் கேட்ட நகராட்சி கட்டட ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

1 min

பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவாரூரில் இந்து அன்னை முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு ஏப். 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடு துறை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் ஏப்.29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: தேர்ச்சிப் பட்டியல் குறைகளை சரி செய்ய கோரிக்கை

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வின் தேர்ச்சிப் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி

திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

குடிநீர் வசதி கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அம்மாபட்டி 4 சாலையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, 10 ஆயிரம் லி. கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1 min

மண் மாதிரி எடுக்கும் செயல்விளக்கம்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில், கீழ் வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள், மண் மாதிரி எடுப்பது குறித்து, விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அறித்தனர்.

1 min

மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

கீழச்சாலை பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவாளி ஊராட்சி கீழச்சாலை அருள்மிகு மாதவ நாயகி உடனுறை மாதவ பெருமாள் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் (படம்) திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

பனங்குடியில் அதிமுக பூத் கிளைக் கூட்டம்

திருமருகல் அருகேயுள்ள பனங்குடி ஊராட்சியில் அதிமுக பூத் கிளை அமைக்கும் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min

விவசாயிகள் நலனைவிட பெரு நிறுவனங்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறார் பிரதமர்

கேரள வேளாண் அமைச்சர் பி. பிரசாத்

1 min

அம்பேத்கர் சிலை, உருவப் படத்துக்கு மரியாதை

மயிலாடுதுறையில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, அவரது சிலை, உருவப் படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min

கொள்ளிடம் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கிரேன் வாகனம் மோதி முதியவர் பலி

கிரேன் வாகனம் மோதியதில் முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

1 min

மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

1 min

மத்திய இணை அமைச்சர் இன்று காரைக்கால் வருகை

மீனவர்களுக்கான திட்டப் பணிகள் தொடர்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறார்.

1 min

வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டத்தில், வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

புதுவை ஆளும் கட்சிகளின் முறைகேடுகளை மதிப்பிட காங்கிரஸ் குழு அமைப்பு

புதுவை மாநிலத்தில் தற்போது ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் முறைகேடுகளை மதிப்பிடுவதற்காக குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

1 min

அஞ்சலகங்களில் காப்பீடு தொடங்க ஏப்.23-இல் சிறப்பு முகாம் தொடக்கம்

நாகை அஞ்சல் கோட்டத்தில் ஏப். 23 -ஆம் தேதி காப்பீடு முகாம் தொடங்க உள்ளதாக, கோட்ட கண்காணிப்பாளர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min

பள்ளிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வலியுறுத்தல்

பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி ஆசிரியர் நியமிக்கவும், கட்டுப்பாடுகள், கண்காணிப்புகளை அதிகரிக்கவும் தமிழக சிவசேனை (யுபிடி) வலியுறுத்தி உள்ளது.

1 min

குடிநீர் பந்தல் அமைப்பு

பொதுமக்களுக்கு இலவச குடிநீர் விநியோகம் பந்தலை பொதுப்பணித்துறை அமைத்துள்ளது.

1 min

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு என்ஐடி-க்கு குடிநீர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீர் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீர் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

1 min

காலநிலை மாற்றத்துக்கான விவசாய உத்திகள் கருத்தரங்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில், காலநிலை மாற்றத்திற்கேற்ற விவசாய உத்திகள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கல் குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

1 min

சாலையை கடந்த எலக்ட்ரீசியன் கார் மோதி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், அந்தக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

‘சாஸ்த்ரா’-வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியும் சனிக்கிழமை (ஏப்.12) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

1 min

மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: நிகழாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

இருவருக்கு சிறந்த திருநங்கை விருது

சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

1 min

வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் மாணவர் சரண்

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

உயர் கல்வியில் கவனம் தேவை

மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2 mins

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

3 mins

ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்

நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.

2 mins

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

1 min

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

1 min

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்

மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்

அரசுக்கு விசிக வலியுறுத்தல்

1 min

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவுதி ஒப்புதல்

நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min

23-ஆவது சட்ட ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி

நாட்டின் 23-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.

1 min

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினர் இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினர் இருவர் உயிரிழந்தனர்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

1 min

பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min

காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி

1 min

ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

1 min

நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்

அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

1 min

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

1 min

புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

1 min

வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.

1 min

சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

1 min

அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு

'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

1 min

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்

பஞ்சாப் அசத்தல் வெற்றி

1 min

பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை

பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.

1 min

நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.

1 min

மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.

1 min

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

1 min

புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்

புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

1 min

முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.

1 min

தாம்பரம், நாகர்கோவிலில் 2 ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only