Dinamani Karaikal - April 14, 2025Add to Favorites

Dinamani Karaikal - April 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 14, 2025

மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை

ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

ஏப்.16-இல் துணைவேந்தர்கள் கூட்டம்

முதல்வர் தலைமையில் முதல் முறையாக நடைபெறுகிறது

1 min

ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

1 min

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து காரைக்காலில் பேரணி

வக்ஃப் திருத்த சட்ட நிறைவேற்றம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் திரளானோர் பங்கேற்ற பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

மதுபானக் கூடத்தில் கூடுதல் நேரம் மது விற்ற 6 பேர் கைது

மன்னார்குடியில் உள்ள மதுபானக் கூடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் மது விற்ற 6 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

தெப்பக்குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

மன்னார்குடி கிருஷ்ண தீர்த்த தெப்பக்குளத்தில் மூழ்கி இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

டெல்டா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில் 7-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

1 min

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் முதல்வரிடம் ஆலோசனை

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்

1 min

பள்ளியில் பட்டமளிப்பு விழா

அரசு தொடக்கப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் புதுவை அமைச்சர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

1 min

நல்ல புத்தகங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும்

நல்ல புத்தகங்களை படிப்பது உலக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் என்றார் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ்.

1 min

தமிழ்ப் புத்தாண்டு தருமபுரம் ஆதீனம் ஆசியுரை

தமிழ்ப் புத்தாண்டில் மக்கள் பேதம் கடந்து அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி, இறை பக்தியுடன் வாழ தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் (படம்) அருளாசி கூறியுள்ளார்.

1 min

மாணவிக்கு பாராட்டு

சீர்காழி நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி தேசிய வருவாய் வழி தேர்வில் தேர்வாகியதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

வேளாக்குறிச்சி ஆதீனம்

வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை திமுக கைவிடாவிட்டால் போராட்டம்

அதிமுக-பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் போக்கை திமுக கைவிடாவிட்டால், மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

1 min

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த மத போதகர் கைது

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மத போதகரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

திருமருகல் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

தங்கையைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டவர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தகராறில் தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட அண்ணனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

அரசுப் பேருந்து-கார் மோதல் லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min

காலை சிற்றுண்டி திட்டம்: சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வலியுறுத்தல்

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

கடைக்கோடி மனிதரின் உரிமையையும் திமுக பாதுகாக்கும்

கடைக்கோடி மனிதரின் உரிமையையும், திமுக பாதுகாக்கும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தார்.

1 min

பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!

எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.

2 mins

பார்வை மாற வேண்டும்!

இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம், பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம்,

2 mins

நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரைவில் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.

1 min

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் பேர் பயணம்

வார விடுமுறை, பௌர்ணமி மற்றும் சித் திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 பேர் பயணித்துள்ளனர்.

1 min

குவாண்டம் நுட்ப நிகழ்ச்சிகள்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

குவாண்டம் தொழில்நுட்ப தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

1 min

உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

பி.பி. மண்டல் கனவை நிறைவேற்ற போராடுவோம்

பி.பி.மண்டலின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம் என அவரது நினைவு நாள் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை

ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

1 min

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்

'சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

1 min

மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல்

கேரள ஆளுநர்

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டம்: அஸ்ஸாமில் வன்முறை

அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.

1 min

இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1 min

ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: 9 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்

இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடர்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் 'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆர்பிஐ-க்கு (இந்திய ரிசர்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1 min

தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை

தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பஞ்சாப்: வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்களுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நடத்த முயன்ற வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

வக்ஃப் சொத்துகளைப் பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி

வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

கூட்டுறவுத் துறையை சீர்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீர்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அனுமதி மறுப்பு ஏன்?

மத்திய அமைச்சர் விளக்கம்

1 min

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

1 min

தேசிய சீனியர் ஹாக்கி: இறுதியில் பஞ்சாப்-ம.பி. மோதல்

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

1 min

ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்

பில் சால்ட்-கோலி யின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

1 min

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min

கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

1 min

மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்

சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

1 min

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரின் மத்தியப் பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

1 min

நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1 min

உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக் காலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் திங்கள்கிழமை (ஏப். 14) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18-20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 முதல் 20 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம்; போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் அறிவிப்பு

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

1 min

பூச்சொரிதலுடன் காரைக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயில் 45-ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டுத் திருவிழா பூச்சொரிதல் வழிபாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only