Dinamani Karaikal - April 13, 2025

Dinamani Karaikal - April 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 13, 2025
அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
தலைவராகத் தொடர்கிறேன்
\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
சித்திரை திருவிழா சிறப்பு ஆதார் முகாம்
சித்திரை திருவிழாவொட்டி சிறப்பு ஆதார் முகாம் நடைபெறவுள்ளது என நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுகவிலிருந்து காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ விலகல்
அதிமுகவிலிருந்து விலகியதாக அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.யு. அசனா அறிவித்தார்.
1 min
மனைவி கொலை: கணவர் கைது
நாகை மாவட்டம், திருமருகல் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
திருவாரூரில் காற்றுடன் மழை
திருவாரூரில், வெப்பச் சலனம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
1 min
அதிமுக– பாஜக கூட்டணியால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது
அதிமுக- பாஜக கூட்டணியால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.
1 min
லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
மன்னார்குடியில் லாரி மோதி முதியவர் உயிரிழந்தார் (படம்).
1 min
தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு
காரைக்கால் ஸ்ரீதட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து நாகை அருகே சிபிஎம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சுவர் இடிந்து கொத்தனார் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டுச்சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
விவசாயிகள் நல உரிமைச் சங்கக் கூட்டம்
குடவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கவேண்டும்
எஸ்எஸ்பியிடம் கோரிக்கை
1 min
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்புக் கோரியுள்ளார்.
1 min
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாசார படுகொலை
தமிழகத்தில் தற்போது அரசியல் ரீதியாக கலாசார படுகொலை அரங்கேறி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.
2 mins
அதிமுக - பாஜக கூட்டணி: தலைவர்கள் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
ஏப்.28-இல் நீச்சல் பயிற்சியில் சேர வீரர்கள் தேர்வு
நாகையில் அரசு சார்பில் அளிக்கவுள்ள நீச்சல் பயிற்சியில் சேர தேர்வுப் போட்டி ஏப்.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
வேதாரண்யத்தில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
1 min
திமுகவின் வரலாற்று பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்
திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தருமபுரத்தில் டயாலிசிஸ் மையம்: ஆதீனம் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு மையத்தை தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
1 min
பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்
அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
அகப்பொருள் மாட்சி!
நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.
2 mins
மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!
எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் ‘அவர் தெய்வப்பிறவி’ என்றே சொல்கிறது.
1 min
6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு
எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 min
அண்ணாமலை, 38 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி
தமிழக பாஜக தலைவராக இருந்த கே.அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.
1 min
டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு
மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன்
எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அருண் பல்லி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
நிகழாண்டு இறுதியில் 5-ஆவது தேசிய மீனவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு
நாட்டில் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மீனவர்கள் மக்கள்தொகை பற்றிய முழு கணக்கெடுப்பு நிகழாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ.) தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வர்த்தகம் 3% அளவில் சுருங்கும்
‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதியானது அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது என்று ஐ.நா.வின் உயர் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரியான சுபேதார் குல்தீப் சந்த் வீரமரணமடைந்தார்.
1 min
மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஒளரங்கசீப்
உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஒளரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
1 min
தாணே சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்பு: 5 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை
ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்
1 min
சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு
சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றததை கண்டுபிடித்து போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
2 mins
பூரன், மார்க்ரம் அதிரடியில் லக்னௌ வெற்றி
முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
1 min
துளிகள்...
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் டிபி. மானு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெதில்டெஸ் டோஸ்டிரானை பயன்படுத்தியதாக 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்
சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
1 min
இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு
கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்ட மாருதி
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
1 min
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.
1 min
காபோனில் அதிபர் தேர்தல்
ஆப்பிரிக்க மேற்குக் கடலோர நாடான காபோனில் ராணுவ கிளர்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது.
1 min
புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்
காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
1 min
குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!
“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.
1 min
சிவகளைக்கு கிடைத்த பேறு!
தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.
1 min
வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா!
இது வழியாகவும் கதை இருக்கும். அதை சினிமாவுக்கு தக்கவாறு மாற்றி படைத்திருக்கிறோம். இளைஞர்களுக்கு ஒரு உத்வேக கதை.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only