Dinamani Karaikal - April 12, 2025

Dinamani Karaikal - April 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 12, 2025
பவுன் ரூ. 70,000-ஐ நெருங்கிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ. 69,960-க்கு விற்பனையானது.
1 min
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.
1 min
இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி
2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு
2 mins
திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
1 min
கோயில்களில் காணிக்கையாக 1,074 கிலோ தங்கம்
தமிழகத்தின் 21 திருக்கோயில்களிலிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட 1,074.123 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min
திருவாரூர்: தூர்வாரும் பணிகள் தொடக்கம்
திருவாரூர் அருகே தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
1 min
விவசாயிகளுக்கு மருத்துவ உதவித்தொகை
முதல்வரிடம் வலியுறுத்தல்
1 min
நாகையில் 3 நாட்கள் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு
நாகையில் 3 நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
குரூப் 1 தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்.15-இல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என்று ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
கோயில் குடமுழுக்கு பணியில் கருத்து வேறுபாடு; பொறியாளருக்கு அரிவாள் வெட்டு
மன்னார்குடியில் தனி யார் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்டடப் பொறியாளர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
1 min
காரைக்கால் பகுதி விசிக நிர்வாகிகள் இடைநீக்கம்
காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் புதுவை மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1 min
கோட்டூரில் அரசுடமை வங்கி கிளை கோரி அமைச்சரிடம் மனு அளிப்பு
கோட்டூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க பரிந்துரைக்கக் கோரி, தமிழக நிதி அமைச்சரிடம் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து வியாழக்கிழமை மனு அளித்தார்.
1 min
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான 24-ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் கா. சித்ரா தெரிவித்துள்ளார்.
1 min
திருவாரூர் தியாகராஜ சுவாமி வலது பாத தரிசனம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு சுவாமி வலது பாத தரிசனம் அருளும் ஐதீக நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
விபத்தில்லா காரைக்கால்: எஸ்எஸ்பி அறிவுறுத்தல்
விபத்தில்லா காரைக்கால் என்ற நிலையை ஏற்படுத்த பாடுபடுமாறு போக்குவரத்துக் காவலர்களுக்கு எஸ்எஸ்பி அறிவுறுத்தினார்.
1 min
தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்
தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
1 min
காலமானார்
கே.திலகவதி (86)
1 min
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
நாகை ஸ்ரீசௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தருமபுரத்தில் உணவுச்சாலை: ஆதீனம் திறந்துவைத்தார்
தருமபுரத்தில் ஸ்ரீலஸ்ரீநட்சத்திர குருமணிகள் திருவடி உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
வைத்தீஸ்வரன்கோயிலில் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
1 min
பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்
நாகை காயாரோகண சுவாமி கோயிலில் உள்ள பழனி ஆண்டவருக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிறுபான்மையினருக்கு உரிமை, பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருப்பவர் முதல்வர்
சிறுபான்மையின மக்களுக்கு உரிமை, பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்கிக்கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றார் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ. ஜோ அருண்.
1 min
சுற்றுச்சூழலும் தொழில் வளர்ச்சியும்...!
தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும்.
2 mins
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.
2 mins
வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!
கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.
3 mins
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
1 min
பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!
வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.
2 mins
தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.
1 min
326 நூலகக் கட்டடங்கள்; 199 வகுப்பறைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்
ஆஸ்திரியா வலியுறுத்தல்
1 min
வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை
தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.
1 min
என்ஐஏ காவலில் தஹாவூர் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1 min
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
1 min
சட்டை பட்டன் அணியாமல் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறை
உத்தர பிரதேசத்தில் சட்டைக்கு பட்டன் அணியாமலும், வழக்குரைஞருக்கான அங்கியை அணியாமலும் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
மெல்போர்ன் இந்திய துணைத் தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்
இந்தியா கண்டனம்
1 min
சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு
இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை
1 min
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பு
அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்
1 min
ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா
'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
1 min
அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்
ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்
1 min
2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்
ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.
1 min
மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு
மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.
1 min
பிஜேகே கோப்பை: இந்தியா வெற்றி
புணேயில் நடைபெறும் பிஜேகே கோப்பை ஆசிய-ஓசேனியா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனவும், சீன தைபேவை 2-0 எனவும் வென்றது இந்தியா.
1 min
கங்கைக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி
கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
1 min
இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?
இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.
1 min
சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி
5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
1 min
புதிய திட்டத்துடன் சென்னையில் ஒன் ஆல்பா வென்சர்ஸ் தொடக்கம்
தொழில்துறை ஸ்பேஸ் மற்றும் லாஜிஸ்டிக் உள்கட்டமைப்பு நிறுவனமான ஒன் ஆல்பா வென்ச்சர்ஸ் லிமிடெட் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்
இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.
1 min
டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி
ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு
1 min
உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.
1 min
இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.
1 min
அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை
அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.
1 min
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம்
பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்புத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only