Dinamani Karaikal - March 02, 2025

Dinamani Karaikal - March 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 02, 2025
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
1 min
மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
இருசக்கர வாகனம் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
குடவாசல் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
1 min
சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
முத்துப்பேட்டை அருகே லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
கூத்தாநல்லூரில் வீணாகும் குடிநீர்
கூத்தாநல்லூரில் பொது குழாயில் பழுது காரணமாக குடிநீர் வீணாகி வருகிறது.
1 min
தேசிய அறிவியல் தின கண்காட்சி
கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
2 mins
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெ. கமல்ராம் ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
திருக்குவளை பகுதியில் கனமழை
திருக்குவளை பகுதியில் சனிக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது.
1 min
காங்கேசன்துறைக்கு சென்ற பயணிகள் கப்பல் மீண்டும் நாகைக்கு திரும்பியது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சனிக்கிழமை புறப்பட்ட சிவகங்கை கப்பல், மோசமான வானிலை காரணமாக பாதியில் நாகை துறைமுகத்திற்கு திரும்பியது.
1 min
டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
திருமருகல் அருகே டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தருமபுரம் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி கணிப்பொறியியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத் துறை சார்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நாகையில் பசுமை கண்காட்சி
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பசுமை கண்காட்சியை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
1 min
வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் நிகழ்வு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
ட்ரோன்கள் பறக்கத் தடை
தமிழக முதல்வர் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனையானது.
1 min
கல்வி உதவித் தொகைக்கான திறனறித் தேர்வு
கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வு காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
1 min
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதியைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம்
வெ.வைத்திலிங்கம் எம்.பி.
1 min
பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்
சீர்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது.
1 min
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல்
அரியலூரில் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
1 min
பொதுத் தேர்வு: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் காரைக்கால் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
1 min
தமிழுக்குத் தொண்டாற்றிய 38 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
1 min
உயரழுத்த மின் கம்பியில் ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சம்பவம்
1 min
குருவாயூர் கோயில் நுழைவுவாயிலில் புதிய வெண்கல கருடன் சிலை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
1 min
72-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரை நேரில் சந்தித்து திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!
ங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.
1 min
மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!
பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.
3 mins
ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை
ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 min
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை மார்ச் 14-க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளார்.
1 min
திருப்பரங்குன்றம் மலை குறித்த பதிவு: இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை குறித்து எக்ஸ் தளத்தில் சர்சைக்குரிய விதத்தில் பதிவேற்றம் செய்த இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் ஒத்திவைத்தது.
1 min
பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி
நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவோம்
சிவசேனை (உத்தவ்) கட்சி
1 min
மேற்கு வங்கத்தில் வீடு வீடாக வாக்காளர்களை ஆராயும் ஆளும் திரிணமூல் கட்சி
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள சூழலில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பாஜக முயற்சிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்புப் பணியை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தொடங்கினர்.
1 min
சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நக்ஸல்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 24-இல் விசாரணை
ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min
மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
1 min
உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!
'உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்; ரயில்வே அமைச்சர் ஆய்வு
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
சாமராஜ்நகரில் கார் - லாரி மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வட்டம், சிக்கின்துவடி கிராமத்தில் காரும் லாரியும் சனிக்கிழமை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மலைமா தேஸ்வரா கோயிலுக்கு காரில் சென்ற 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு வாரமாக நீடிக்கும் மீட்புப் பணி
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
1 min
15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தம்: தில்லி அமைச்சர் தகவல்
தலைநகர் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு தில்லி அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
சட்டவிதி 136-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
1 min
அமெரிக்காவின் அச்சுறுத்தலை பரஸ்பர வரி குறைப்பு மூலம் சமாளிக்கலாம்
நிதி ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா
1 min
செபி தலைவராக துஹின்காந்த பாண்டே பதவியேற்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) 11-ஆவது தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின்காந்த பாண்டே (59) சனிக்கிழமை பதவி ஏற்றார்.
1 min
மத்திய அரசின் கணக்குகளை எளிமையாக்க வேண்டும்; ஐசிஏஎஸ் அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
மத்திய அரசின் ஆண்டுக் கணக்குகளை எளிதில் அணுகும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய சிவில் கணக்குப் பணி (ஐசிஏஎஸ்) அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
மார்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’
ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்
1 min
ஈஷா நிகழ்ச்சியில் டி.கே.சிவகுமார் பங்கேற்பு: கர்நாடக அமைச்சர் கே.என். ராஜண்ணா எதிர்ப்பு
சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திய ஈஷா யோக மையத்தின் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்றதற்கு அமைச்சர் கே.என்.ராஜண்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1 min
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
1 min
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.
1 min
பாம்ப்ரி/பாபிரின் இணை சாம்பியன்
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை சனிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
கேரளா - ஜாம்ஷெட்பூர் 'டிரா'
இந்தியன் சூப்பர்லீக்கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் சனிக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
கம்பு ஊன்றித் தாண்டுதல்: டியூப்லான்டிஸ் மீண்டும் உலக சாதனை
ஸ்வீடனைச் சேர்ந்த கம்பு ஊன்றித் தாண்டுதல் வீரர் அர்மாண்ட் கஸ்டாவ் டியூப்லான்டிஸ் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்தார்.
1 min
பெங்களூரை வென்றது டெல்லி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
மும்மொழி தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
தில்லி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு மும்மொழி விவகாரத்தைக்குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக மனித வெடிகுண்டு மிரட்டல் சனிக்கிழமை விடுக்கப்பட்டது.
1 min
கருண் நாயர் சதம்; விதர்பா 286 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதர்பா 285 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
1 min
ஜனவரியில் மந்தமடைந்த தனிநபர் கடன் வளர்ச்சி
கடன்களை வழங்கும் 41 முக்கிய வங்கிகள் பட்டுவாடா செய்திருந்த தனி நபர் கடன்களின் வளர்ச்சி 14.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
சீனா: படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
மாசுபட்ட நீரால் காங்கோவில் மர்ம நோய்: நிபுணர்கள் சந்தேகம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு மாசுபட்ட நீர் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
1 min
ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு
ரஷியாவுடனான போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
2 mins
துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குர்து கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தம்
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவித்தது.
1 min
பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், \"தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!\" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.
2 mins
தருமம் பாய்க் கைங்கரம் மருத்துவர்!
ப்பந்தத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, திசை எட்டும் கிடைத்த உதவியால் அரசு மருத்துவராகி, தன்னைப் போல உயர்கல்வி கற்க திக்கற்றுத் தவிக்கும் இளம்தலைமுறையினருக்குத் திசைகாட்டும் கருவியாக உயர்ந்து நிற்கிறார் ராகவி ரவிச்சந்திரன்.
2 mins
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only