Dinamani Kanchipuram - April 27, 2025

Dinamani Kanchipuram - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
மருத்துவக் கழிவுகள்: விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 min
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது (படம்).
1 min
காஞ்சிபுரத்தில் இளைய மடாதிபதி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பதவியேற்க உள்ள ஸ்ரீ கணேச சர்மாவுக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
நெகிழி கழிவுகள் சேகரிப்பு, தூய்மைப்படுத்தும் முகாம்
ஆட்சியர் தொடங்கி வைத்தார்
1 min
உண்டு உறைவிடப் பள்ளி பட்டமளிப்பு விழா
உத்தரமேரூர் ஒன்றியம், விசூர் ஊராட்சி பாரதியார் உண்டு உறைவிடப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
1 min
மாவட்ட வாசகர் வட்டம் சார்பில் பேச்சுப் போட்டி: மாணவர்களுக்கு பரிசுகள்
உலக புத்தக தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட வாசகர் சார்பில் புத்தக வாசிப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் புத்தகம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
1 min
பூந்தமல்லியில் 9 குடிசை வீடுகள் தீயில் சேதம்: எம்எல்ஏ ஆறுதல்
பூந்தமல்லியில் தீவிபத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கி ஆறுதல் கூறினார்.
1 min
செவிலிமேடு சிவன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, சிறப்பு யாக பூஜைகள், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min
பாமக சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு பாடலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டார்.
1 min
நாரவாரிகுப்பம் பேரூராட்சிக் கூட்டம்
நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கூவம் ஆற்றில் ரூ.20.37 கோடியில் விரைவில் மேம்பாலம்
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தை மாநில ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் சுமதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
1 min
பொன்னேரியில் 9,000 சதுரடி அரசு நிலம் விற்பனை: 4 பேர் கைது
பொன்னேரி அருகே 9,000 சதுரடி அரசு நிலத்தை 10 பேருக்கு விற்பனை செய்த வழக்கில், 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சேலத்தில் 102.38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
இளைஞரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்திரவதை: 4 பேர் கைது
சென்னையில் பணத் தகராறில் இளைஞரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு
சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
1 min
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
பிரிட்டன்: இந்தியா-பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் மோதல்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினர் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு: உலக வங்கி
இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
1 min
குஜராத்: சட்டவிரோதமாக குடியேறிய 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது
குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
தில்லி அருகே வாகனம் மோதி தூய்மைப் பணியாளர்கள் 7 பேர் உயிரிழப்பு
தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள குருகிராமில் நுஹ் மாவட்டத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் ஜிர்கா காவல் நிலையத்திற்குள்பட்ட தில்லி - மும்பை விரைவுச்சாலையில் சனிக்கிழமை காலை வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர்கள் 7 உயிரிழந்தனர்.
1 min
ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா
ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை
இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1 min
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
1 min
கல்வி விவகாரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை வேண்டும்
விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன்
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only