Dinamani Kanchipuram - April 25, 2025

Dinamani Kanchipuram - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது.
1 min
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
1 min
சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
1 min
மே 1-இல் இளையனார் வேலூர் முருகன் கோயிலில் திருவிழா
காஞ்சிபுரம் அருகே இளையனார் வேலூர் முருகன் கோயிலில் மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min
தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை
அரசு உத்தரவு
1 min
நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
டி.புதூர் கிராமம் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தது.
1 min
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.40 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.40 கோடி ரொக்கம், 632 கிராம் தங்கம், 13 கிலோ 434 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
சங்கரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு சி.ஏ. பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழகமும், சென்னையைச் சேர்ந்த மை கேரியர் பாத் நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.
1 min
துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடக்கம்
குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு
1 min
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்(படம்).
1 min
பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்
பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழா தொடக்கம்
திருத்தணி திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க ஆணை
செங்கல்பட்டு ஆட்சியர் வழங்கினார்
1 min
வட்ட வழங்கல் அலுவலகத்தில் 4 மணி நேரம் பொதுமக்கள் காத்திருப்பு
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டவழங்கல் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி வரை திறக்கப்படாததால், 4 மணி நேரம் காத்திருந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.
1 min
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்களைப் பற்றி தவறாக பேசியதாக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து மதுராந்தகம் நகர அதிமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
மூதாட்டியைக் கொன்று தற்கொலை போல் நாடகமாடிய இளைஞர் கைது
சென்னை, போரூரில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
4 மையங்களில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி
திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 4 மையங்களில் மும்முறமாக நடைபெற்று வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
துணி வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
சானூர்மல்லாவரம் கிராமம் அருகே லுங்கி வியாபாரி மயங்கி விழுந்ததில் உயிரிழந்தார்.
1 min
ஆதிகேசவ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.61 லட்சம்
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.22.61 லட்சம் ரொக்கம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
1 min
மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் நாள்முழுவதும் மின்வெட்டு இருந்ததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
1 min
சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மகிமை இல்லத்தில் புதிய கட்டடம்: செங்கல்பட்டு ஆட்சியர் திறந்து வைத்தார்
மகிமை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
1 min
பொன்னேரியில் புத்தகக் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பொன்னேரி முழு நேர நூலகத்தில் புத்தக தினத்தை யொட்டி கண்காட்சியை ஆட்சியர் பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
1 min
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
1 min
ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
1 min
டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும்
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது.
1 min
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்?
சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன் என்பது குறித்து சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்தார்.
1 min
குமரி மாவட்ட மக்கள் சிறந்த படிப்பாளிகள்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினார்.
1 min
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
1 min
நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் நடத்த வேண்டாம்
சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
1 min
பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.
2 mins
குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!
டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா
2 mins
பேரவையில் இன்று...
ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
1 min
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
1 min
மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
1 min
முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?
பேரவையில் கடும் விவாதம்
1 min
பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
1 min
கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்
பிரதமர் மோடி
1 min
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்
காங்கிரஸ் செயற்குழு
1 min
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்; சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
1 min
ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்
இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
1 min
சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.
1 min
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
1 min
ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்
கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
2 mins
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.
1 min
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.
1 min
டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு
முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only