Dinamani Kanchipuram - April 23, 2025Add to Favorites

Dinamani Kanchipuram - April 23, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Kanchipuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanchipuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 23, 2025

காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1 min

உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு

ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு

1 min

தங்கம் விலை பவுன் ரூ.74,320; ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ரூ.74,320-க்கு விற்பனையாகி, வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

1 min

யுபிஎஸ்சி இறுதித் தேர்வு: தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் தமிழக அளவில் மாணவர் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.

1 min

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: ஏப். 25-இல் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கு கோடைகால இலவச பயிற்சி வரும் 25 தொடங்கி மே 15 வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

1 min

விபத்தில் அஞ்சலக ஊழியர் உயிரிழப்பு

பூந்தமல்லி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அஞ்சலக ஊழியர் உயிரிழந்தார்.

1 min

காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அறிவித்து காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

1 min

தவெக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக காஞ்சிபுரம் ரயில் நிலையம் சென்ற 34 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

1 min

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: 54 பேர் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

1 min

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன பொதுக்கூட்டம்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது (படம்).

1 min

பேருந்து-பைக் மோதல்: மெக்கானிக் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min

ரயில் மோதி காவலாளி உயிரிழப்பு

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி காவலாளி உயிரிழந்தார்.

1 min

காஞ்சிபுரத்தில் ஏப். 25 முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடர்ந்து 21 நாட்களுக்கு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

1 min

சாலையில் கவிழ்ந்த மினி லாரியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சாலையில் கவிழ்ந்த மினி லாரியில் இருந்து 2 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் தற்கொலை

அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த பெண் உயர் அதிகாரிகள் அவள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min

பாஜக சார்பில் கருத்தரங்கம்

செங்குன்றம் அருகே பாஜக சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது (படம்).

1 min

நல்ல சமுதாயம் உருவாக!

மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.

3 mins

போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

1 min

திறந்தவெளி நில ஒதுக்கீட்டை தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆர். நிலம்) தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.

1 min

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

1 min

மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!

ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.

3 mins

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம்

தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

1 min

ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்

உடன்குடி யில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின் சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு அதிகம்?

அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்தார்.

1 min

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

1 min

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை

கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

1 min

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு

நடுவானில் சிறப்பு கௌரவம்

1 min

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.

1 min

ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிர அரசு

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவை அந்த மாநில அரசு நிறுத்தி வைத்தது.

1 min

இந்தியாவுடன் துணை நிற்போம்; டிரம்ப், புதின் உறுதி

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உறுதியளித்துள்ளனர்.

1 min

கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்!

தற்போதைய தரவுகளின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதுமாகும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

2 mins

அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.

1 min

சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்: டாம் பிட்காக்

பிரிட்டன் மௌன்டைன் பைக் கிங் வீரரான இவர், முதல் பரிந்துரையில் இந்த விருதை வென்றிருக்கிறார்.

1 min

சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்

பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.

1 min

சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்

கலிங்கா சூப்பர் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

1 min

இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

1 min

பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது

தில்லி உயர்நீதிமன்றம்

1 min

சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு

பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1 min

சென்னை அருகே ரெனால்ட்டின் வடிவமைப்பு மையம்

பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.

1 min

பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

1 min

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.

1 min

புதிய காஸா போர் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.

1 min

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

உக்ரைனுடன் நேரடி பேச்சுக்கு புதின் தயார்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷிய அதிபர் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

1 min

யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

கீழப்பெரும்பள்ளத்தில் ஏப். 26-இல் கேது பெயர்ச்சி விழா

பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 26-ஆம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

1 min

திருச்செந்தூர் கோயிலில் கட்டுமானப் பணிகள்: அரசு துறைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

4 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்

1 min

Read all stories from Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only