Dinamani Kanchipuram - April 21, 2025

Dinamani Kanchipuram - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.
1 min
பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
2 mins
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68)அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தார்.
1 min
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1 min
தொடர் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோயிலில் தொடர் விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
ஆந்திர முதல்வர் பிறந்த நாள்: திருமலையில் அன்னதானம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
1 min
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவர் சந்நிதியில் மகா சம்ப்ரோக்ஷணம்
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவர் எனப்படும் ராமானுஜர் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்!
நிறைவுப் பணிகள் மும்முரம்
1 min
திருவள்ளூர்: தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
திருவள்ளூரில் தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை கூட்டுத் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கும் நிகழ்வில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
1 min
25 அடி முனீஸ்வரர் சிலைக்கு குடமுழுக்கு விழா
பாலாபுரம் கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
1 min
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 min
பொன்னேரி-கிளாம்பாக்கம், தாம்பரம் இடையே நேரடி பேருந்து சேவை!
பொன்னேரியில் இருந்து கிளாம்பாக்கம், தாம்பரம் பகுதிகளுக்கு நேரடி பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
1 min
சதாசிவ லிங்கேஸ்வரர் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தார் (படம்).
1 min
கல்லூரி மாணவி கர்ப்பம், உதவிப் பேராசிரியர் கைது
திருப்போரூர் அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி தனியார் மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்துச் சென்ற போது உதவிப் பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி சனிக்கிழமை பரிசு வழங்கினார்.
1 min
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூர்
மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூர் திகழ்கிறது என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
1 min
மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்சவம்
ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2-ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.
1 min
டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு
ஊத்துக் கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min
சிடிஹெச் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் (சிடிஎச் சாலை) சுற்றித் திரியும் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
1 min
கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
1 min
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்டப் பொதுக்குழு
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் காமராஜர் காய்கறி நாளங்காடி
திருத்தணி நகராட்சியில் ரூ. 3.02 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நவீன காய்கறி நாளங்காடியை திறந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கோரிக்கை மாநாடு
கரும்பு வெட்டு கூலியை நிர்ணயம் செய்து மாநில சர்க்கரை துறை அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஆர்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை வடபாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு
ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
கல்விக் கட்டண உயர்வு: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் தனியார் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
கண் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில் கண் சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2 நாட்கள் நடைபெற்றன.
1 min
சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்
வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.
1 min
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
1 min
யாகாவா ராயினும் நாகாக்க...
தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
2 mins
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
3 mins
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.
1 min
அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
1 min
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
2 mins
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு: அமைச்சர்
சராசரி குடும்ப வருமானம் மற்றும் கல்வி போன்ற துறைகளின் தேசிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரநிலை மேம்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் கூறினார்.
1 min
2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
1 min
'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது
ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு
அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க 45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: பொது சுகாதாரத் துறை
கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
1 min
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்
விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
1 min
ஹரியாணா தொழில்நுட்ப ஆய்வகத்தில் தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only