Dinamani Kanchipuram - April 20, 2025

Dinamani Kanchipuram - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2025
இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
சீருடைப் பணியாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில் சீருடைப் பணியாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
1 min
உலகுக்கு அமைதியை போதிக்கும் நாடு இந்தியா
உலகுக்கு அமைதியை போதிக்கும் நாடாக இந்தியா விளங்குவதாக தாய்லாந்து துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் ரச்சா அரிபர்க் தெரிவித்தார்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
செங்கல்பட்டு: பள்ளியில் நீச்சல் போட்டிகள்
செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 17-ஆம் ஆண்டு நீச்சல் போட்டிகள் பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்டது (படம்).
1 min
பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்
பொன்னேரி திருஆயர்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
திரூர் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்
திருவள்ளூர் அருகே அரசு நலத் திட்ட உதவி கள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூர் அருகே திரூர் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
அக்கம்பக்கத்தினரால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவர்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் செந்தில் தெரிவித்தார்.
1 min
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
ஆர்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
கள்ளபிரான்புரத்தில் தீ தொண்டு வாரம்
மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், கள்ளபிரான்புரம் எஸ்என்ஜே மதுபான ஆலையில் தீ தொண்டு வாரம் நடைபெற்றது.
1 min
அதிமுக பாக முகவர்கள் கூட்டம்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், ஆரம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே என இரு இடங்களில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
1 min
சோளிங்கர் ரோப் கார் சேவை: 4 நாள்களுக்கு ரத்து
சோளிங்கர் மலைக் கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
மணல் திருட்டு: லாரி பறிமுதல் 2 பேர் மீது வழக்கு
ஊத்துக் கோட்டை அருகே வாகனத் தணிக்கையின் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திச் சென்ற லாரியை பறிமுதல் செய்து, உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அதிமுகவினர் அஞ்சலி
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தியதுடன், திமுக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
1 min
மின் கம்பத்தில் ஏறிய ஊழியர் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
1 min
தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு
துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
1 min
ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
JEE 2nd Phase Main Exam Results Released: Tamil Nadu's Pradhesh Gandhi Tops with 99.99%
The National Testing Agency (NTA) has released the results of the second phase of the Joint Entrance Examination (JEE) Main for engineering courses.
1 min
பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை
தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.
1 min
அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.
1 min
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயம்: ஓட்டுநர் கைது
சென்னை கிண்டியில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
1 min
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலிமை பெற்றுள்ளது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
1 min
சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
கருத்துகளில் நாகரிகம் அவசியம்: தலைக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை
தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் கட்சியின் கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர்.
1 min
படுக்கை வசதி கொண்ட 10 வந்தே பாரத் ரயில் இயக்கத் திட்டம்
நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
1 min
துணைவேந்தர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை அன்புமணி ராமதாஸ் தகவல்
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
இஸ்லாமியர்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
1 min
தமிழகத்தில் 2026 - இல் ஆட்சி மாற்றம் உறுதி
மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min
பாரதியின் புதிய சிந்தனை!
பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.
1 min
கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை
எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.
1 min
வானம் ஊன்றிய மதலை
விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.
1 min
‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’
தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
1 min
கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.
1 min
கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
2 mins
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min
போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30,000 அபராதம்
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30,000 அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பள்ளிக் கல்வியில் நேர்முக உதவியாளர் பதவி உயர்வு: கண்காணிப்பாளர்கள் பட்டியல் அனுப்பிவைப்பு
பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோருக்கான நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான கண்காணிப்பாளர்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1 min
ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள்; இன்றும் நாளையும் இயக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதிக்கு ஞாயிற்றுக்கிழமையும் (ஏப். 20), மதுரையிலிருந்து திங்கள்கிழமையும் (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
முதுநிலை ஆசிரியர்களுக்கு மே 5 முதல் பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி மே 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
புதுவை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
உ.பி.யில் தனியார் நிறுவன கிடங்கில் தீ விபத்து: 7 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் தனியார் நிறுவன கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
1 min
பாகிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்; காஷ்மீரில் உணரப்பட்டது
பாகிஸ்தானில் சனிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாக பதிவானது.
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு
பிரதமரின் முதன்மைச் செயலர்
1 min
நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்
நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?
மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு
1 min
உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து
1 min
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா செல்லும் அதிகாரிகள் குழு
அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், அதற்கான நிபந்தனை நடைமுறைகளில் உள்ள ஆட்சேபங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறை யால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை
இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.
1 min
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min
பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.
1 min
புதுச்சேரி பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்
புதுச்சேரி பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் பாஜக சனிக்கிழமை நியமித்தது.
1 min
மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!
மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்
ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு
1 min
தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
1 min
ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min
டெல்லியை வீழ்த்தியது குஜராத்
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை சனிக்கிழமை சாய்த்தது.
1 min
காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min
192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.
1 min
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
2 mins
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
1 min
தங்கம் பவுன் ரூ. 71,560
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.
1 min
சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்
ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்
1 min
திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
1 min
திருநள்ளாறு கோயிலில் திரளானோர் தரிசனம்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
தொழில் முனைவோராக!
கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only