Dinamani Kanchipuram - April 18, 2025Add to Favorites

Dinamani Kanchipuram - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Kanchipuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanchipuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

ஆட்டோ மீது லாரி மோதல்: 4 பேர் காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக் கோட்டை நோக்கி ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

1 min

கடம்பூர் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு

மறைமலை நகர் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியர் ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

கோவை கார் வெடிப்பு வழக்கு: 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை கார் வெடிப்பு வழக்கில் 5 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 50-வது ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் அனுசரிக்கப்பட்டது.

1 min

மெட்ரோ ரயில் தூணில் பேருந்து மோதல்: 10 பேர் காயம்

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் தூணில் மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

1 min

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

உத்தரமேரூரில் ஆட்சியர் ஆய்வு

1 min

கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் அதிகாரிகள் புல தணிக்கை ஆய்வு

மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் விரிவாக்கம், புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், வட்டாட்சியர் சொ.கணேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 min

திருவள்ளூர்: 325 மெட்ரிக் டண் பச்சை பயறு கொள்முதல் செய்ய இலக்கு

விவசாயிகள் சாகுபடி செய்யும் ஒரு கிலோ பச்சை பயறு ரூ.86.82-க்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 325 மெட்ரிக் டண் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

1 min

கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகருக்கு முக்கனிப் படையல்

காஞ்சிபுரம் அருகேயுள்ள கூழமந்தல் கிராமத்தில் தமிழ் மாதத்துக்கான முதல் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, புதன்கிழமை 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மூலவருக்கு முக்கனி படையலுடன் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

1 min

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு புதன் கிழமை (ஏப். 16) முதல் விண்ணப்பிக்கலாம் என இணைப் பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

1 min

மல்யுத்த பயிற்றுநர் பணி, வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எஸ்டிஏடி-ஸ்டார் அகாதெமி மாவட்ட விளையாட்டு மல்யுத்த பயிற்சி மையம் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளதால் அதற்கான பயிற்றுநர் பணிக்கும், வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

1 min

கனவு இல்லம் திட்டம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகள் தேர்வு

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என உதவித் திட்ட இயக்குநர் பரணி தெரிவித்தார்.

1 min

தீரன் சின்னமலை திருவுருவச்சிலை

மாண்புமிகு தமிழ்!

1 min

முதுநிலை நீட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

1 min

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

1 min

பேரவையில் அமைச்சர் பேச்சு: அதிமுக எதிர்ப்பு

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

1 min

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

ந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

3 mins

கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

இயந்திரம் மூலம் பால் கறந்தால் கூடுதலாக 2 லிட்டர் கிடைக்கும்

கைகளை விட இயந்திரங்கள் மூலம் பால் கறந்தால், ஒரு மாட்டில் இருந்து கூடுதலாக 2 லிட்டர் கிடைக்கும் என்று பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் மதுரை உள்பட 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை உள்பட 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

1 min

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

முஸ்லிம்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

இஸ்லாமியர்களை 'ஷரியத்' என்ற அவர்களின் மதரீதியான தனிநபர் சட்டத்துக்குப் பதிலாக இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா என்ற சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

1 min

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 பேர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

1 min

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

3 ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர்.சுப்ரமணியம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

கூடுவாஞ்சேரியில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் 63-ஆவது கிளை திறப்பு விழா

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 63-ஆவது கிளை திறப்பு விழா புதன் கிழமை (ஏப்.16) நடைபெற்றது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only