Dinamani Kanchipuram - April 12, 2025Add to Favorites

Dinamani Kanchipuram - April 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Kanchipuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanchipuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 12, 2025

இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி

2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு

1 min

100 நாள் வேலை கோரி மறியல்

வேலஞ்சேரி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

பங்குச்சந்தையில் முதலீடு செய்த 45 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பூந்தமல்லியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்புப் பணம் கிடைக்கும் எனக் கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞரை ஆவடி இணை வழி குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

மெதூர், கோளூர்: நூலகங்கள் திறப்பு

மீஞ்சூர் ஒன்றியம் மெதூர், கோளூர் கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட நூலகக் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

1 min

வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு 3 பேர் மரணம்

திருவள்ளூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தண்டவாளத்தைக் கடந்தபோது வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் அடிப்பட்டு மூதாட்டி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

வக்ஃப் வாரிய சட்ட திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருவள்ளூரில் 80 பவுன் நகை, ரூ.38 லட்சம் நூதன முறையில் மோசடி

திருவள்ளூரில் தங்கத்தில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி, 80 பவுன் நகை மற்றும் ரூ. 38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை நூதன முறையில் மோசடி செய்து தலைமறைவான 3 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ. 9 கோடி வெள்ளிக் கட்டிகள் திருடிய வழக்கில் 7 பேர் கைது

காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 9 கோடி மதிப்பிலான 30 வெள்ளிக் கட்டிகளை திருடிய வழக்கில் 7 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min

மாணவர்கள் விவரத்தைப் பதிவிட ஆட்சியர் அறிவுறுத்தல்

காலை, மதிய உணவுத் திட்டம்

1 min

திருத்தணியில் 5 புதிய பேருந்துகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருத்தணியில் 5 புதிய பேருந்துகளை எம்எல்ஏ ச.சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 min

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம், ஏப். 11: பங்குனி உத்திரம் உற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் உற்சவர் வரதராஜருக்கும், மலையாள நாச்சியாருக்கும் வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

1 min

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில்...

திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கும், வேதகிரீஸ்வரருக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

1 min

கருங்குழியில் 180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டை சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை, மற்றும் மதுராந்தகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

விரைவில் நல்ல அறிவிப்பு வரும்

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸை வெள்ளிக்கிழமை சந்தித்த கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, விரைவில் நல்ல அறிவிப்பு வரும் எனக் கூறினார்.

1 min

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து: அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

1 min

அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சி

தமிழக அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களின் பயனாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

1 min

கோயில்களில் காணிக்கையாக 1,074 கிலோ தங்கம்

தமிழகத்தின் 21 திருக்கோயில்களிலிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட 1,074.123 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

1 min

தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்

தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

1 min

மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு சகோதரர்

அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

காலமானார் கே.திலகவதி (86)

சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக திலகவதி (86) வியாழக்கிழமை இரவு (ஏப்.10) காலமானார்.

1 min

திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை

லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

1 min

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.

1 min

சுற்றுச்சூழலும் தொழில் வளர்ச்சியும்...!

தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும்.

2 mins

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.

2 mins

வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!

கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.

3 mins

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நக்ரிக் அபுர்தி நிகாம் (என்ஏஎன்) திட்ட ஊழல் வழக்கு விசாரணையை அந்த மாநிலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத்துறை மதிப்பளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.

1 min

பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!

வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.

2 mins

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.

1 min

326 நூலகக் கட்டடங்கள்; 199 வகுப்பறைகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை

தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.

1 min

ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது: வன்முறையைத் தூண்ட சதி

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min

சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு

இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை

1 min

நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா

'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

1 min

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்

ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்

1 min

2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்

ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.

1 min

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

பிஜேகே கோப்பை: இந்தியா வெற்றி

புணேயில் நடைபெறும் பிஜேகே கோப்பை ஆசிய-ஓசேனியா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனவும், சீன தைபேவை 2-0 எனவும் வென்றது இந்தியா.

1 min

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

1 min

மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.

1 min

இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?

இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.

1 min

சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

1 min

125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி

ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு

1 min

கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.

1 min

உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.

1 min

இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

1 min

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்தது.

1 min

பவுன் ரூ. 70,000-ஐ நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ. 69,960-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் மிகக் கடினமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

1 min

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min

திருத்தணி முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா

திருத்தணி முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திரளான பக்தர்கள் உடலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

1 min

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

Read all stories from Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only