Dinamani Kanchipuram - April 11, 2025

Dinamani Kanchipuram - April 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 11, 2025
என்ஐஏ பிடியில் பயங்கரவாதி ராணா
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவர்
1 min
அன்புமணியின் தலைவர் பதவி மாற்றம் பாமக தலைவரானார் ராமதாஸ்
'பாமகவின் தலைவராக இனி நான் செயல்படுவேன்' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
1 min
லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள்
வரும் 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள டி 20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 6 அணிகள் இடம் பெறவுள்ளன.
1 min
ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கை
பாஜக வெல்ல முடியாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
1 min
ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைத் திரும்ப பெறக் கோரி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு 17-இல் சிறப்பு குறைதீர் முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஏப். 17- ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
1 min
பொது கழிப்பறை அமைக்க கோரிக்கை
புழல் மத்திய சிறைச்சாலை அருகில் பொதுக் கழிப்பறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
1 min
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினர் பொறுப்பேற்பு
திருவள்ளூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினராக முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் இ.எம்.லோகமணி அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஏப். 14-இல் அதிகார நந்தி சேவை
தமிழ் வருடப் பிறப்பு நாளான ஏப். 14- ஆம் தேதி உத்தரமேரூர் அருகே பெரு நகரில் அமைந்துள்ள பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது.
1 min
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள்
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 வழித்தடங்களில் 6 புதிய அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
துணிப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
காஞ்சிபுரம் மாவட்ட வனத் துறை சார்பில் துணிப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் அன்பரசன் பங்கேற்பு
குன்றத்தூர் வட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளை நையாண்டி செய்த அமைச்சரைக் கண்டித்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை திருவள்ளூர் கிழக்கு, மேற்கு ஒருங்கிணைந்த டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
காஞ்சிபுரத்தில் புதிய பேருந்துகள் சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 6 வழித்தடங்களில் இயக்கும் வகையில் புதிய பேருந்துகளை எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
22 கிலோ கஞ்சா கடத்தல்: வடமாநில இளைஞர் கைது
குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
நடுபழனி ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி கோயிலில் தேரோட்டம்
மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழநி ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி கோயிலில் 59-ஆவது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா மற்றும் 48-ஆவது ஆண்டு படி விழா ஆகிய நிகழ்ச்சிகள் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
1 min
பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
1 min
முத்துமாரியம்மன் கோயில் சக்தி கரக உலா
முத்துமாரியம்மன் கோயிலில் சக்தி கரக வீதி உலா நடைபெற்றது.
1 min
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
1 min
ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
காரிப்பட்டி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சகோதரர்களான இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
எழுத்தாளர் சங்கரிபுத்திரன் காலமானார்
ஆன்மிக-இலக்கிய எழுத்தாளர் சங்கரிபுத்திரன் (93) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மேற்கு மாம்பலம் கோகுலம் காலனியில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (ஏப்.10) காலமானார்.
1 min
கூட்டணி பேரத்துக்காகவே ஊழல் புகார்! அமித் ஷா குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
கூட்டணி பேரத்துக்காக எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைப்பதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
1 min
அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிப்பதாக புகார்: விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
அரசு நிகழ்ச்சிகளுக்கு மருத்துவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்து தந்தை, 2 குழந்தைகள் உயிரிழப்பு
நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது
இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ளது.
1 min
திமுக கூட்டணிக்கு மாற்றாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார்.
1 min
நெசவாளர் பிரச்னைக்கு தீர்வுகாண இபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல்
நெசவாளர் பிரச்னைகளுக்கு உடனடியாக திமுக அரசு தீர்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
வெளியில் மாணவி தேர்வு எழுதிய விவகாரம்; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
பொள்ளாச்சி அருகே பூப்படைந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
ஜூன் 12-இல் மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்துவைக்கிறார்
நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
1 min
நீட் தேர்வு அச்சத்தில் இறந்தவர்களுக்கு ஏப். 19-இல் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்காக, அதிமுக சார்பில் ஏப். 19-இல் மாவட்டத் தலைநகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
சிதம்பரம் அருகே பேருந்துகள் மோதி விபத்து: 15 பேர் காயம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தனியார் பேருந்து மீது அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு போட்டிகள்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ. 2,680 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 68,480-க்கு விற்பனையானது.
1 min
அண்ணன் கைதால் தங்கை உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் தங்கை விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
1 min
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்.14-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை காலை 7.30 மணிக்கே திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழ் பற்றுக்கொண்ட அரசியல் தலைவர்!
தமிழக அரசியலில் கட்சித் தலைமை, இலக்கியப் புலமை இரண்டும் சேர்ந்து முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் அபூர்வம். குமரி அனந்தன் அப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் ஒருவர்.
2 mins
உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
கூட்டணி வியூகம்: மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
1 min
அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை
கோயில் திருவிழாக்களில் ஜாதி, சமுதாயக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
1 min
தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு புதிய நிபந்தனைகள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்
தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கே. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1 min
ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
1 min
மகாவீரருக்கு பிரதமர் மோடி மரியாதை
சமண மதத்தின் கடைசி மற்றும் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த தினத்தையொட்டி (ஏப். 10) அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.
1 min
தமிழகம், மேற்கு வங்கத்தை கேரளம் பின்பற்ற வேண்டும்
முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்
1 min
பாஜக சார்பில் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்
புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை எடுத்துரைக்கவும் சட்டம் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் நாடு தழுவிய 15 நாள்கள் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை பாஜக தொடங்குகிறது.
1 min
குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாகியாவில் கௌரவ டாக்டர் பட்டம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பொது சேவையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஸ்லோவாகியாவில் உள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு 'கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது.
1 min
மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏப்.16-இல் விசாரணை
உச்சநீதிமன்றம்
1 min
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் 44(3) பிரிவை ரத்து செய்ய வேண்டும்
'தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை சிதைக்கும் வகையில் உள்ள எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ ரத்து செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
1 min
பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு
பிகாரில் மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் வியாழக்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
'சன் ஃபார்மா' மருந்துக்கு தடையை நீக்கிய அமெரிக்க நீதிமன்றம்
முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபார்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த 'லெக் செல்வி' (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த மேலாளர் சுட்டுகொலை
உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
1 min
நிதீஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்
பிகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி தரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.
1 min
பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண்ணே ‘வேதனையை வரவழைத்துக் கொண்டார்’
அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை கருத்து
1 min
கோயில் பணி நியமனத்தில் தலைமைப் பூஜாரிகளின் ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஏற்க முடியாது
கேரள தேவஸ்வம் திட்டவட்டம்
1 min
பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்
ரூ.3,880 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு
1 min
மேற்கு வங்கம்: வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேரணி
மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வியாழக்கிழமை தனித்தனியாக பேரணிகளை நடத்தின.
1 min
புத்தாக்க நிறுவனங்களுடன் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு
‘நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வர்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min
ஏற்றுமதி அனுமதி ரத்து: இந்தியாவின் நடவடிக்கையால் பாதிப்பு இல்லை
வங்கதேச வர்த்தக ஆலோசகர்
1 min
பிஜேகே கோப்பை: கஜகஸ்தான் வெற்றி
பில்லின் ஜீன் கிங் கோப்பை போட்டியில் கஜகஸ்தான் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
1 min
மீண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ். தோனி.
1 min
மகப்பேறு இறப்பு: உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா
சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக ஐ.நா. அமைப்பின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 min
காலிறுதியில் அல்கராஸ், ஜேக் டிராப்பர் தோல்வி
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 5-ஆம் நிலை வீரர் ஜேக் டிராப்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி
கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணையின் அதிர்ஷ்ட ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிட்டல்ஸ்.
1 min
தொடர் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
இன்று கொல்கத்தாவுடன் மோதல்
1 min
பாகிஸ்தான்: 11,230 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்
கடந்தவாரத் தில் இருந்து இதுவரை 11,230 ஆப் கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.
1 min
டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு
மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.
1 min
82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.
1 min
பதிலடி நடவடிக்கைகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்
சர்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது.
1 min
டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு
கடந்த மார்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.
1 min
கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க நடனக் கலைஞரை விடுவித்தது ரஷியா
கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞர் செனியா கரேலினாவை (படம்) ரஷியா விடுதலை செய்துள்ளது.
1 min
பேறு பெற்ற தலம்...
மையாம்பிகையால் வளர்க்கப்பட்ட பாரிஜாத மரத்தடியில் தோன்றிய விக்கிரக திருமேனியானது கம்பீரமான தோற்றமுடையது. இது உளி படாத திருமேனி. சூரியன், திராணாசனன், துன்மனன், தருமஞ்சன், உத்பலாங்கி, நளன், பிரமன், திருமால் உள்ளிட்டோர் பூசித்து பேறு பெற்ற திருத்தலம்.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only