Dinamani Kanchipuram - March 19, 2025

Dinamani Kanchipuram - March 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 19, 2025
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், மார்ச் 18: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
காரைக்குடி அழகப்பா பல்கலை. திட்டக்குழு உறுப்பினர் நியமனம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திட்டக்குழு உறுப்பினராக காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர். வெங்கடேசனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.
1 min
காஞ்சி சங்கராசாரியரிடம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசி
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆசி பெற்றார்.
1 min
திருவள்ளூர் புத்தகத் திருவிழா நிறைவு: வைரமுத்து பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்ட அளவிலான 4-ஆவது புத்தகத் திருவிழா நிறைவு நாளான திங்கள்கிழமை இரவு சிந்தனை அரங்கத்தில் புத்தகத்தின் திறவுகோல் புத்தகம் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று கருத்துரை வழங்கிய நிகழ்வில் பார்வையாளர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.
1 min
இருளர் குடும்பங்களுக்கு மனைப்பட்டா
திருவள்ளூர் இருளர் இனத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்கு நிலத்தை அளந்து கொடுத்து இலவச பட்டாக்களை துணை வட்டாட்சியர் வழங்கினார்.
1 min
சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது: ரூ.1.16 லட்சம், வாகனங்கள் பறிமுதல்
திருவள்ளூர் அருகே தைலத்தோப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1.16 லட்சம் ரொக்கம் மற்றும் 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
1 min
பொன்னேரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
கூவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ விபத்து
கூவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்தை பணிமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பற்றி எரிந்து நாசமானது.
1 min
செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 மினி பேருந்துகளை இயக்க ஆணை
ஆட்சியர் வழங்கினார்
1 min
பாஜகவினர் கையொப்ப இயக்கம்
மும்மொழி கொள்கையை ஆதரித்து சமக்கல்வி எங்கள் உரிமை என்று கூறி பாஜக சார்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது (படம்).
1 min
மார்ச் 23-இல் தீர்த்தீஸ்வரர் கோயில் பங்குனி பிரம்மோற்சவம்
திருவள்ளூர் ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் வரும் 23-இல் தொடங்கி, தொடர்ந்து ஏப். 3 வரை நடைபெற உள்ளதாக பரம்பரை தர்மகர்த்தா ரா.ரவிகுருக்கள் தெரிவித்துள்ளார்.
1 min
மக்கள் தமிழ் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பட்டியலின மக்கள் மீது நடைபெறும் வன் கொடுமைகளைக் கண்டித்து மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சங்கரா கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வேலைவாய்ப்பு
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் இரு தனிநபர் நிறுவனங்கள் நடத்திய வேலைவாய்ப்பு நேர்காணலில் இறுதியாண்டு மாணவர்கள் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
1 min
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதியளிப்பு பொதுக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
மதுவிலக்கு கடத்தலில் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் ஏலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் மது, கஞ்சா ஆகிய கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார்.
1 min
தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார்.
1 min
இரு சக்கர வாகனம் திருட்டு: 3 இளைஞர்கள் கைது
திருத்தணி, மார்ச் 18: ஆர்.கே. பேட்டை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இஃப்தார் நோன்பு திறப்பு: அமைச்சர் நாசர் பங்கேற்பு
ஆவடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார்.
1 min
மதுரையில் ஏப். 3-இல் மாநில உரிமைகள் கருத்தரங்கில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மதுரையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
1 min
அனுமதியின்றி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு
சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்பட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி
முதல்வர் உத்தரவு
1 min
அதிமுக மாவட்டச் செயலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலர் ஜெ. சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
இரு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 பேர் கைது
சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: மழைக்கும் வாய்ப்பு
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ராமேசுவரம் கோயிலில் வடமாநில பக்தர் உயிரிழப்பு
ராமேசுவரம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்
திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
1 min
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
1 min
கோயில்களில் பக்தர்கள் உயிரிழப்பு: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
திருச்செந்தூர், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்; கூட்ட நெரிசலால் அல்ல என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
1 min
அதிமுகவுடன் கூட்டணி தொடரும்
பிரேமலதா
1 min
மீண்டும் ரூ.66 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,000-க்கு விற்பனையானது.
1 min
தில்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
1 min
சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
பெரியார் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
1 min
‘செட்’ தேர்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதித் தேர்வு (செட்) எழுதியவர்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபனைகள் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
1 min
கோவைக்கு குடிநீர்: கேரளத்துக்கு பாக்கித் தொகை விரைவில் செலுத்தப்படும்
பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
1 min
உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!
ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?
1 min
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி
1 min
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
1 min
1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு
தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?
செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்
1 min
ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?
திமுக - அதிமுக விவாதம்
1 min
ஔவை யார்?
ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
1 min
ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
1 min
நிகழ் நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றம் ஒப்புதல்
1 min
மக்களவையில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள். வெளிநடப்பு
மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி இருந்து தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை
மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா
1 min
வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 min
பஞ்சாப் எல்லையில் கைப்பற்றப்பட்ட 294 ட்ரோன்கள்: மத்திய அரசு
பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனர் என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min
மணிப்பூர் முகாம்களுக்கு மார்ச் 22-இல் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்
மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் சனிக்கிழமை (மார்ச் 22) செல்ல உள்ளனர்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை
நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
1 min
‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்
ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு
1 min
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா
சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
1 min
பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
1 min
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்
லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2 mins
தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி
ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்
நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
1 min
டிரம்ப் - புதின் பேச்சு
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரஷிய அதிபர் புதின் செவ்வாய்க்கிழமை பேசியதைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 30 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்த புதின் தீர்மானித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
1 min
ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்
தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.
1 min
முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.
1 min
அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
1 min
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப். 3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.
1 min
உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போர்த்தப்பட்ட துணி
இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவர் மீது போர்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
1 min
காவல்கிணறு இஸ்ரோவில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலத்தை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 என்ற கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
1 min
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only