Dinamani Cuddalore - April 29, 2025

Dinamani Cuddalore - April 29, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 29, 2025
அரசு ஊழியர்களுக்கு 9 புதிய சலுகைகள்
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிகழாண்டே அமல், பண்டிகை கால முன்பணம் உயர்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
1 min
காஞ்சி சங்கர மடத்தில் 71–ஆவது இளைய மடாதிபதிக்கு நாளை ஆசிரம தீட்சை
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-ஆவது புதிய இளைய மடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு 70-ஆவது மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 30) சன்யாச ஆசிரம தீட்சை வழங்குகிறார்.
1 min
மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சர்
பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்தினார்.
1 min
ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள்
இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்
1 min
நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்
நீட் தேர்வு முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேர்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.
1 min
அரசுப் பள்ளிக்கு பீரோ, மின்விசிறிகள் அளிப்பு
சிதம்பரம் ரோட்டரி சங்கம் தத்தெடுத்துள்ள கடவாச்சேரி அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பீரோக்கள், மூன்று மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
1 min
எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழியல் ஆய்வு நடுவம் புதுச்சேரியில் தொடக்கம்
பிரபல எழுத்தாளரும், சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் தமிழியல் ஆய்வு நடுவம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது.
1 min
பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயர் இருட்டடிப்பு: பாமகவினர் எதிர்ப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறும் பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயரை இருட்டடிப்பு செய்வதாகக் கூறி பாமகவினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக, பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கீழ்அனுவம்பட்டு ஊராட்சி சாலைகரையில் நீர் மோர் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் நாளை திறப்பு
ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
1 min
திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
சிதம்பரம், ஏப்.28: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், சிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
1 min
வீட்டுமனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெருமுனை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி, தலித்-பழங்குடி மக்கள் களம் சார்பில் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சிறுபான்மை நலத் துறை சார்பில் ரூ.2.79 லட்சம் ஓய்வூதியம் அளிப்பு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சிறுபான்மை நலத் துறை சார்பில் பணி ஓய்வுபெற்ற 21 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்துக்காக ரூ.2.79 லட்சத்தை காசோலையாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
1 min
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஊழியர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித் துறை இயக்ககம் முன் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
தனியார் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் தர்னா
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியார் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவனத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min
சித்தி விநாயகர் கோயிலில் அமுது படையல் விழா
கடலூர் மாவட்டம் லால்பேட்டை திருவள்ளுவர் தெரு ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் 120-ஆம் ஆண்டு அமுது படையல் அன்னதான விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
மே 1-இல் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவு
மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள மதுக் கடைகள், உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கூடங்களும் மூடி, மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பழுப்பு நிலக்கரி கடத்தல்: இளைஞர் கைது
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் பழுப்பு நிலக்கரி கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு: 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை 94 பேர் ஆஜராகினர்.
1 min
சீரான குடிநீர் விநியோகம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கடலூர் முதுநகர் அடுத்துள்ள குடிகாடுமேட்டுத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மனு அளித்தனர்.
1 min
திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி
புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரர் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
1 min
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நகர, வட்டாரத் தலைவர்கள் கூட்டம் கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
விழுப்புரத்தில் அரசுப் பணியாளர் சங்கத்தினர் மறியல்: 120 பேர் கைது
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
மாநில தடகளப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு
புதுச்சேரியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்
எம்எல்ஏ கோரிக்கை
1 min
மே 3-இல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-இல் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், மே 13-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.நந்தினிதேவி அறிவித்தார்.
1 min
பவுன் ரூ. 72 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 71,520-க்கு விற்பனையானது.
1 min
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் இ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
2 mins
கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!
அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களை பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.
2 mins
பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!
பணியாளர்களின் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
3 mins
ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்
அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும்.
2 mins
பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டார் முதல்வர்
பெண் காவலர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினார்.
1 min
4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
காவல் துறை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
1 min
காவலர் நலன் பாதுகாக்கப்படுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
கலைஞர் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரம்: முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
2 mins
கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளர்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்
கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளர்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான, நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்தது.
1 min
செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பார் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்
வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் 4-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் எல்லைக்கு அப்பால் இருந்து நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1 min
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில்திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சேர்ப்பு சரியே
கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சேர்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
ஹிந்தி கற்க தென்னிந்தியர்கள் ஆர்வம்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
1 min
4 புதிய ஆசிரியர் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்
யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை, சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
1 min
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
1 min
பாகிஸ்தான் வான்வழிப் பாதை மூடல்: தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை
பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
பயங்கரவாதத் தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேச நலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு
காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.
1 min
ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
1 min
பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்
இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனர்.
1 min
இறுதிக்கு முன்னேறியது ஆர்செனல்
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆர்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
இந்தியாவின் ராணுவ செலவினம் பாகிஸ்தானைவிட 9 மடங்கு அதிகம்!
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம் பாகிஸ்தானின் செலவினத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 'சிப்ரி' அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது.
1 min
சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது.
1 min
காலிறுதியில் கெளஃப், ஆண்ட்ரீவா
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷ்யாவின் மிரா அண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
சூர்யவன்ஷி சாதனை; ராஜஸ்தான் அதிரடி வெற்றி
ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்குஜராத் டைட்டன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.
1 min
3 நாள்களுக்கு போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 69% உயர்வு
கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
அட்சய திருதியை: தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டது.
1 min
யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு
யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
சென்செக்ஸ் 1,006 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only