Dinamani Cuddalore - April 27, 2025

Dinamani Cuddalore - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
அரசுப் பள்ளிக்கு மின் மோட்டார் அளிப்பு
சிதம்பரம் அரசு மருத்துவமனை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மின் மோட்டார், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைத்து வழங்கப்பட்டது.
1 min
கூழாங்கற்கள் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்திச் சென்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
புதுச்சேரியில் இளைஞர் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min
நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை
அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார்
1 min
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
சிதம்பரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர் (படம்).
1 min
புதுச்சேரியில் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை
புதுச்சேரியில் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா குற்றம்சாட்டினார்.
1 min
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்: முன்னாள் அமைச்சர் பாராட்டு
கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்தார்.
1 min
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், மன்னம்பாடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான கிராமம் தேடி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
1 min
பொதுமக்கள் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்
1 min
ஜவஹர் சிறுவர் இல்லம் சார்பில் கலை, விளையாட்டுப் பயிற்சிகள்
புதுச்சேரியில் கோடை விடுமுறையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவஹர் சிறுவர் இல்லம் சார்பில் 9 இடங்களில் கலை, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
1 min
வில்லியனூர் தூய லூர்தன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
வில்லியனூரில் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 148-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத அரசியல் கட்சிகள்: புதுவை ஆட்சியர் ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத புதுச்சேரி அரசியல் கட்சிகளை ஆட்சியர் அ.குலோத்துங்கன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
மக்கள் நீதி மய்ய ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரியில் மக்கள் நீதிமய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
1 min
ஜிப்மரில் தீ தடுப்பு வார நிறைவு விழா பேரணி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதுகாப்பு விழிப்புணர்வாக தீ தடுப்பு நிகழ்ச்சி, பேரணி அண்மையில் நடைபெற்றது.
1 min
புதுவை முதல்வருடன் உயர்நீதிமன்ற நீதிபதி ஆலோசனை
புதுவை முதல்வர் என்.ரங்கசாமியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
என்எல்சி-யால் சுற்றுச்சூழல் மாசுபாடு: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்எல்சிக்கு ஒரு நீதியா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் தொடக்கம்
புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
1 min
என்எல்சி அங்கீகார தொழிற்சங்கத் தேர்தல்: தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் வெற்றி
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கத் தேர்தலில் முதன்மை சங்கமாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும், 2-ஆவது சங்கமாக அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கமும் தேர்வாகின.
1 min
புதுவை அரசின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்
புதுவை அரசு மீதான முறைகேடு புகார் தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
1 min
8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சேலத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
மக்களை ஏமாற்றி யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது
மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.
1 min
கோயில் குடியிருப்பு வாடகை உயர்வை குறைக்க விரைவில் அரசாணை
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கான வாடகை உயர்வைக் குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
1 min
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும்
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி
'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி 201/4
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஷ் ஆர்யா-பிரப் சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தால் 201/4 ரன்களைக் குவித்தது.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா
ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கர்ணா, மூஸா முதலிடம்
எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கர்னா கடூர், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்
ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு
தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only