Dinamani Chennai - June 08, 2023Add to Favorites

Dinamani Chennai - June 08, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

June 08, 2023

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி

முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி

1 min

நெல்லுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு

குவிண்டாலுக்கு ரூ.2,183 நிர்ணயம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல்லுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு

1 min

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நிறுத்தம்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரை சந்தித்த பின் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நிறுத்தம்

1 min

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடா்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

1 min

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள்: பிரதமர் மோடி பாராட்டு

நாடு முழுவதும் 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை (பிஎம்பிஜேபி) திறக்க அனுமதித்து மத்திய அரசு புதன்கிழமை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவால் மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட கிராமங்களில் கிடைத்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள்: பிரதமர் மோடி பாராட்டு

1 min

ரூ.2,000 நோட்டை மாற்றும் விவகாரம்: பதிவாளர் அலுவலகத்தின் அறிக்கை கோரும் உச்சநீதிமன்றம்

வங்கிகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என்ற ரிசா்வ் வங்கியின் அறிவிக்கைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

ரூ.2,000 நோட்டை மாற்றும் விவகாரம்: பதிவாளர் அலுவலகத்தின் அறிக்கை கோரும் உச்சநீதிமன்றம்

1 min

நவி மும்பையில் திருப்பதி கோயில் கட்டும் பணி

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில் நவி மும்பையில் திருப்பதி கோயில் கட்டும் பணிக்கான பூமிபூஜையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தார்.

நவி மும்பையில் திருப்பதி கோயில் கட்டும் பணி

1 min

மகாராஷ்டிரம்: சர்ச்சை ஆடியோ பதிவுடன் திப்பு சுல்தான் படம் வெளியானதால் கோலாபூரில் பதற்றம்

இணைய சேவைக்குத் தடை

மகாராஷ்டிரம்: சர்ச்சை ஆடியோ பதிவுடன் திப்பு சுல்தான் படம் வெளியானதால் கோலாபூரில் பதற்றம்

1 min

இந்தியா-இலங்கை இடையிலான முதல் சொகுசு கப்பல்: அம்பாந்தோட்டை வந்தடைந்தது

சென்னை துறைமுகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், எம்.எஸ்.எம்பெரஸ் சொகுசுக் கப்பலை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீா்வழித் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தியா-இலங்கை இடையிலான முதல் சொகுசு கப்பல்: அம்பாந்தோட்டை வந்தடைந்தது

1 min

மாசு ஏற்படுத்தும் எரிபொருளை சமையலுக்கு பயன்படுத்தும் 230 கோடி பேர்

மின் வசதியின்றி 67.5 கோடி பேர்: ஐ.நா.ஆய்வறிக்கையில் தகவல்

மாசு ஏற்படுத்தும் எரிபொருளை சமையலுக்கு பயன்படுத்தும் 230 கோடி பேர்

1 min

ஹெட் - ஸ்மித் உறுதியான கூட்டணி

பலமான நிலையில் ஆஸ்திரேலியா

ஹெட் - ஸ்மித் உறுதியான கூட்டணி

1 min

அரையிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அரையிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

1 min

ஒரு நாள் தொடர்: இலங்கை சாம்பியன்

இந்த 3-ஆவது ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 22.2 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. அடுத்து இலங்கை 16 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சோ்த்து வென்றது. ஆட்டநாயகன், தொடா்நாயகன் விருதுகளை இலங்கையின் துஷ்மந்தா சமீரா பெற்றாா்.

ஒரு நாள் தொடர்: இலங்கை சாம்பியன்

1 min

உக்ரைன் அணை உடைப்பு: நீரில் மூழ்கின 29 ஊர்கள்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியையொட்டிய 29 ஊா்களும் கிராமங்களும் நீரில் மூழ்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைன் அணை உடைப்பு: நீரில் மூழ்கின 29 ஊர்கள்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All