Dinamani Chennai - August 10, 2022Add to Favorites

Dinamani Chennai - August 10, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

August 10, 2022

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி

புது தில்லி, ஆக. 9: பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2021-22-ஆம் நிதியாண் டில் ரூ.26 லட்சம் அதிகரித்து ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி

1 min

நிதீஷ் இன்று மீண்டும் முதல்வராகிறார்

பாஜகவுடன் கூட்டணி முறிவு; தேஜஸ்வி துணை முதல்வர்

நிதீஷ் இன்று மீண்டும் முதல்வராகிறார்

2 mins

செஸ் ஒலிம்பியாட் நிறைவு: 17 இந்தியர்களுக்கு பதக்கம்

சென்னை, ஆக. 9: மாமல்லபுரத்தில் நடை பெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு: 17 இந்தியர்களுக்கு பதக்கம்

1 min

ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்

1 min

மழைநீர் தேங்காத வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆணையர்

சென்னை, ஆக. 9: மழைக் காலங்களில் சென்னையில் கடந்த ஆண்டை போன்று நிகழாண்டில் தண்ணீர் தேங்காது என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

மழைநீர் தேங்காத வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆணையர்

1 min

‘குற்ற வழக்குகளில் சாட்சியம் அளிக்க பொது மக்கள் முன்வருவதில்லை'

சென்னை, ஆக. 9: குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொது மக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை, பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

‘குற்ற வழக்குகளில் சாட்சியம் அளிக்க பொது மக்கள் முன்வருவதில்லை'

1 min

வீடுகளில் கொடியேற்றி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம்

சென்னை, ஆக. 9: வீடுகளில் தேசியக் கொடியேற்றி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டார்.

வீடுகளில் கொடியேற்றி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம்

1 min

கூட்டுறவுச் சங்கங்களில் மேலும் சீர்திருத்தங்கள்

புதுதில்லி, ஆக. 9: கூட்டுறவுச் சங்கங்களில் மேலும் அதிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

கூட்டுறவுச் சங்கங்களில் மேலும் சீர்திருத்தங்கள்

1 min

வெங்கையா நாயுடு, ஜகதீப் தன்கருக்கு ஓம் பிர்லா விருந்து

புது தில்லி, ஆக. 9: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் அப்பதவிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப்தன்கருக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விருந்து அளித்தார்.

வெங்கையா நாயுடு, ஜகதீப் தன்கருக்கு ஓம் பிர்லா விருந்து

1 min

இந்தியர்களை அதிகம் கவரும் துபை: சுற்றுலா செல்வோர் இரு மடங்கு அதிகரிப்பு

மும்பை, ஆக. 9: இந்தியாவில் இருந்து துபைக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

இந்தியர்களை அதிகம் கவரும் துபை: சுற்றுலா செல்வோர் இரு மடங்கு அதிகரிப்பு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All