அதனை பெரும்பாலும் ஆண்கள் தான் செய்து வந்தனர். ஆனால் இந்த துறையில் இருபத்து ஐந்து வருடங்களாக தனக் கென்று ஒரு பாதையினை அமைத்துள்ளார் கீதா. இவர் சென்னையில் 'ஆல்பா டிடெக்டிவ் சர்வீஸ்' என்ற பெயரில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் குழம்பி தவிப்பவர்களின் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். யாருக்கும் எதற்கும் அஞ்சாத துணிச்சலான பெண்ணாக திகழ்ந்து வரும் கீதா, தான் சந்தித்த சுவையான, பரபரப்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
துப்பறியும் துறை மேல் ஆர்வம் ஏற்படக் காரணம்? நான் பிறந்தது திருநெல்வேலி.
தூத்துக்குடியில் இளங்கலையில் ஹோம் சயின்ஸ்துறையில் பட்டம் பெற்றேன். அதன் பிறகு எனக்கு திருமணமானது. கல்யாணத் திற்கு பிறகு தான் முதுகலையில் சோஷியாலஜி சார்ந்த பட்டப் படிப்பு படிச்சேன். நான் சிறு வயது முதலே எந்த விஷயத்திற்கும் பயப்படமாட்டேன். செய்து தான் பார்க்கலாமே. அதனால் என்ன தெரிந்து கொள்ள முடியும்னு ஆர்வம் எனக்குண்டு. மேலும் எனக்கு ஒரு விஷயத்தை துப்பறிவ திலும் ஆர்வம் அதிகம். அதனால் படிப்பை முடித்த கையோட அது சார்ந்த துறையில் ஈடுபட வேண் டும் என்ற எண்ணம் இருந்து வந் தது. திருமணமாகி சென்னைக்கு வந்ததும், பள்ளி ஒன்றில் ஆசி ரியராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் என் அடிமனதில் உள்ள துப்பறியும் தாகத்திற்கு ஏற்ற வேலைக் கிடைக்குமான்னு தேடிக் கொண்டு இருந்தேன். நாம் ஒரு விஷயத்தைப் பற்றிய சிந்தனையில்
Esta historia es de la edición December 01, 2022 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 01, 2022 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.