ஆனால், ஒரு பழமையான மரத்துக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா? ஒரு மரத்திற்கு ஓய்வூதியம் என்பது கண்டிப்பாக நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அப்படிப்பட்ட ஒரு செயலைத்தான் பஞ்சாப்பின் அண்டை மாநிலமான அரியானாவில் அம்மாநில அரசு அரங்கேற்றியிருக்கிறது.
யெஸ். அங்கு 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அரியானா அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயர் 'பிராண் வாயு தேவதா யோஜனா'. மரங்களைப் பராமரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
குறைந்தபட்சம் 75 வயது நிரம்பிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்திருப்பது அம்மாநில மக்களை 'ஓ' போட வைத்திருக்கிறது.
'இத்திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டு, அரியானா தினத்தன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தனியார், பஞ்சாயத்து அல்லது வேறு எந்த இடத்திலும், 75 வயதுக்கு மேற்பட்ட பழமையான மரம் இருந்தால், அதற்கு மாதம் 2,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்..." என தெரிவித்திருக்கிறார்.
ரைட். எந்தெந்த மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன? பழமையான மரங்களின் எண்ணிக்கை குறித்து அரியானாவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தவிர, பழமையான மரங்களை தங்கள் நிலத்தில் வைத்திருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவர்கள் அந்த மரங்களை முறையாகப் பராமரித்து வந்தால் அரசாங்கம் அவர்களுக்கு ஓய்வூதியத்தை அளிக்கும்.
வனத்துறை அதிகாரி ஜெய்குமார் இதைத்தான் குறிப்பிடுகிறார். "மாநிலத்தில் உள்ள 3810 பழமையான மரங்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 112 மரங்கள் ஓய்வூதியத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
2024 உலகக் காப்பை
ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.
நாசியின் விளையாட்டுத் திடல்!
பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.
ஆதிக்க பசி
இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.