Penmani Magazine - May 2024
Penmani Magazine - May 2024
Go Unlimited with Magzter GOLD
Read Penmani along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Penmani
1 Year $3.99
Save 66%
Buy this issue $0.99
In this issue
May 2024
மாற்றத்தின் மறுபக்கம்...
வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம்.... என்றொரு பாடல் உண்டு. அருமையான பாடல்! ஆம்! வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது!
1 min
நேர்மறையான மன நிலையை பெறுவது எப்படி?
உங்களுக்கு நேர்மறையான மன நிலை ஏற்படுவது ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.
1 min
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்! -நிலா கிரேசி
கயல் தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வருபவர், நிலா கிரேசி. புனேயைச் சேர்ந்தவர்.
1 min
நீதிக்குக் காத்திருத்தல்!
இனிய தோழர், நலம் தானே?
1 min
குழந்தைகள் சீக்கிரம் பேச ...
குழந்தைகளுக்கு பேச சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் சில பயிற்சி டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. மேலும் குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
1 min
நினைவாற்றலை பாதிக்கும் செல்போன்!
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் ஞாபகசக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக் கப்பட்டு உள்ளது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
1 min
முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது!
சின்னத்திரை நட்சத்திர ஜோடி தீபக்குமார், அபிராமி, இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்து தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
1 min
மங்களம் அருளும் தீபஒளி!
ஒளியை வழிபடுவது, ஒளியைக்காட்டி இறைவனை வழிபடுவது, ஒளியே இறைவன் என்று உணர்ந்து வழிபடுவது என்று ஒளி பல நிலைகளில் நம் வாழ்க்கையோடு இணைந்து, நம் பாரம்பரியத்திற்கு பசுமை சேர்க்கின்றது!.
1 min
மோதிரத்தின் சக்தி!
அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன, பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர், வழக்கப்படி அவர் ஒருநாள் அக்படிரை சிரிக்க வைத்த போது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்தி வாய்ந்தவானாக இருப்பதன் காரணமாக உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே என்று விமர்சித்தார்.
1 min
இஸ்ரேல் - ஹமாஸ் ஏன் இந்த யுத்தம்?
இனிய தோழர் நலம் தானே? இஸ்ரேல் பாலஸ்தீன போர் வலுப்பெற்று விட்டது. இதன் வரலாறு பற்றி முதலில் பார்க்கலாம்.
1 min
அதிசயங்கள் நிறைந்த கியூபா!
கியூாபாவின் உண்மையான பெயர் கூபா.
1 min
தாகத்தின் வேகம்!
மானிட சமுத்திரம் நானென்று கூவு.. என்கிறார் பாரதிதாசன்.
1 min
அலங்காரப் பதுகைகள்!
“கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் ஐந்து மணிக் கோயம்புத்தூரிலிருந்து வந்துடும்மா, மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்து விடுவதாக சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே நீ வந்தாத்தான், முகம்கழுவி, புடவையெல்லாம் கட்டி முடிக்க நேரம் சரியாக இருக்கும்.
1 min
என் இசை அனுபவம்!
வீணை இசைக்கலைஞர் ஜெயலெஷ்மி சேகர்
1 min
நன்மை நல்கும் நவராத்திரி!
தனம் தரும் ; கல்வி தரும்;ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...ஆம்! நம் வாழ்க்கையின் ஆதார சக்திகளான தனம், கல்வி, தைரியம்..
1 min
வடமாநிலங்களில் துர்கை பூஜை!
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித் தனி வழிபாடு உண்டு.
1 min
நிஜத்தில் ஒரு அவதார் உலகம்..
ஹாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் ஏலியன்கள் உலகம் தொடர்பான காட்சிகளில் இருக்கும் வித் தியாசமான இடத்தை நீங்கள் நேரில் பார்க்க நேரிட்டால்....ரத்தம் கக்கும் வெள்ளரி, டிராகன் குட்டி போடும் மரம்... இதெல்லாம் இருக்கும் ஒரு வித்தியாசமான தீவு பற்றிய அதிசய தகவல்களின் தொகுப்பு தான் இது...
1 min
இசையால் உலகை மயக்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
செந்தமிழ் நாட்டில் பிறந்து தன் இசை ஞானத்தால் அகிலத்தையே ஈர்த்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் சபையில் அரங்கேற்றம் செய்து அசத்தினார்.
1 min
அரியானாவில் வசுந்தன் காட்சி தரும், குருஷேத்திரம்!
மகாபாரதக் கந்தன்: குருக்ஷேத்திரம் என்றாலே நமக்கு மகாபாரதமும், அங்கு நடந்த போர்களுமே நினைவுக்கு வரும் கண்ணனின் திருவிளையாடல் நிகழ்ந்து அதர்மம் தோற்று, தர்மம் ஜெயித்த இடம்.
1 min
சினிமாவுக்கு பாடல், வசனம் எழுத ஆசை!
கீதா நாராயணன், சென்னையைச் சேர்ந்தவர், திரைப்பட தொழில் நுட்ப கல்லூரியில் படித்து தேர்ந்தவர்.
1 min
இசையும் பயிற்சியும்...!
புகழ் பெற்ற இசை மேதைகளுக்கு வயலின் வாசித்தவரும்; முதல் தரமான கலைஞராக ரேடியோவில் சென்னை ஆல் இந்தியா பணியாற்றி ஓய்வு பெற்றவரும்; தனிப்பட வயலின் கச்சேரி செய்பவரும்; காலஞ்சென்ற பிரபல இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டுப் பெற்றவருமாகிய வயலின் இசைக் கலைஞர் கலைமாமணி டாக்டர் திருமதி உஷா ராஜகோபாலன் பெண்மணிக்காக தனது இசை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
1 min
வாசகர்களின் நெஞ்சம் நிறைந்த மாருதியின் ஓவியங்கள்!
தமிழை வளர்ப்பது தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர், ஆதித்தனார் திரு.பா.இராமச்சந்திர அய்யா அவர்கள்.
1 min
ஆவணியின் அற்புத அவதாரங்கள்!
இறைசக்தியே பிரபஞ்சத்தை இயக்குகின்ற மூல சக்தி. அந்த இறைசக்தி தீயசக்தியை அழிக்கும் பொருட்டு பூமிக்கு இறங்கி வருவதைத்தான் அவதாரம் என்கிறோம்.
1 min
கிருஷ்ணர் வழிபட்ட கோவில்!
அருணாசலப் பிரதேசத்தில் கீழ்சியாங் மாவட்டத்தில் இலிகாபலி என்ற இடத்தில் 600 மீட்டர் உயரத்தில் இந்த பாழடைந்த கோவில் அமைந்துள்ளது.
1 min
மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஹ்ரித்வார்.
சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலர் இயற்கை காட்சிகளை மட்டும் எதிர்பார்க்காமல், ஆன்மீக ரீதியாகவும் பார்க்கிறார்கள்
1 min
காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலயம்!
பரம்பொருள் ஒன்றுதான். அந்தப் பிரபஞ்ச ஒளியின் கூறுகள் உலக உயிர்கள் அனைத்திலும் நிரம்பி அதனை இயக்கும் சக்தியாக அம்பிகை விளங்குகிறாள்
1 min
சாதித்த பிறகே திருமணம்!
சாந்தினி, சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி. குடும்பத்தில் இவர் மட்டுமே திரைத் துறையில் உள்ளார்
1 min
மூலிகைகளில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்!
மூலிகைகள் குறித்த தேடல் எனக்கு 1999-ம் ஆண்டிலிருந்து உள்ளது
1 min
இசை, என் ரத்தத்தில் அறியது!
பாரதியாரின் கொள்ளுப் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதி,
1 min
மூலிகை தேடிய இடத்தில் அனுமனுக்கு கோவில்!
ராமாயணத்தில் ராமர் மீதுள்ள விசுவாசத்தால் எத்தனையோ சாகசங்களை செய்து, அனுமன் ராமபக்தனாக விளங்கினான்
1 min
Penmani Magazine Description:
Publisher: Malai Murasu
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only