Aanmigam Palan - June 16, 2023![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Aanmigam Palan - June 16, 2023![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Aanmigam Palan junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Aanmigam Palan
1 año$25.74 $3.99
comprar esta edición $0.99
En este asunto
சக்கரத்தாழ்வார் பக்தி ஸ்பெஷல்
சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்
ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்
![சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/uA9hnVsis1687254393153/1687255391970.jpg)
3 mins
ஆனியும் திருமஞ்சனமும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்படும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித் திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்
![ஆனியும் திருமஞ்சனமும்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/PrGqm7G_31687255406285/1687255824641.jpg)
1 min
வாராஹி நவராத்திரி
வாராஹிநவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமு றையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்
![வாராஹி நவராத்திரி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/q7SR0BQed1687255837521/1687256174055.jpg)
1 min
காத்திருந்த ரதம்!
ஜகன்னாதபுரி எனும் புரி திருத்தலத்தில், ரதயாத்திரை !ஜகன்னாதர் (கண்ணன்), பலராமர், சுபத்திரா ஆகியோர் மூவரும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, குணடீச்சா சென்று ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் புரிக்குத் திரும்புவார்கள்
![காத்திருந்த ரதம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/2UvSnPo671687256176125/1687256491283.jpg)
1 min
காஞ்சியில் ஒரு கல்திட்டை
கோயில் நகரமான காஞ்சிபுரம், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன
![காஞ்சியில் ஒரு கல்திட்டை](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/ezhLEmhuY1687256498241/1687256761686.jpg)
1 min
பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி
ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு ஒரு ஏற்றம் உண்டு. மற்றைய ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு \"பெரியாழ்வார்\" என்ற அவர் பெயரிலேயே இருக்கிறது
![பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/TErMVpQ7Y1687256773542/1687257263415.jpg)
1 min
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
![ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/44cOHMVJn1687257276696/1687257787844.jpg)
1 min
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
![ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/LDj4guyf91687333526638/1687342122775.jpg)
1 min
நூறும் நூறும்
நடுப்பகல் வேளை! கொளுத்தும் வெயிலில், ஒரு சாக்குமூட்டை நிறைய உப்பைச் சுமந்தபடி, சந்தைக்குள் நுழைந்தார் ஒருவர். நுழைந்தவர் ஒரு பக்கமாகக் கடையைப் பரத்திவிட்டு, நிமிர்ந்தார்
![நூறும் நூறும்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/oAiQ2jYI81687257800362/1687258958317.jpg)
1 min
அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதத்தில் சிறப்பாகக் 'கொண்டாடப்படும் 'சப்தஸ் தான திருவிழா' நடைபெறும் ஏழு கோயில்களில் இத்திருக்கோயில் இரண்டாவது தலமாகும்
![அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/tIEp3QShR1687258975012/1687261220942.jpg)
1 min
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை
சக்தியை முழுமுதற்கடவுளாகக் கருதி வழிபடும் சமயப் பிரிவு 'சாக்தம்' எனப்படும். சக்தி வழிபாடு செய்பவர்களை சாக்தர்கள் என்கிறோம். இவர்கள் பல பிரிவினரை இணைக்கின்றனர்
![கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/e37BwNHjS1687261236769/1687261741165.jpg)
1 min
செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!
\"தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்\" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் ஒருவர், அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவராவார்
![செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/6jHxAmgr31687261786683/1687262255237.jpg)
1 min
குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!
சைவ சமயத்தில் சில தலங்கள் சில வகையில் முக்தி தர வல்லவை. அவை முக்தித்தலங்கள் என்று போற்றப்படுகின்றன
![குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/6e0I-lEBd1687263070963/1687263570735.jpg)
1 min
ஆயிரத்தில் ஒருவர்
சீறப்புலியார், ஒரு சீரிய சிவத்தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர
![ஆயிரத்தில் ஒருவர்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1345190/0FBnbt-2_1687262464066/1687263044950.jpg)
1 min
Aanmigam Palan Magazine Description:
Editor: KAL publications private Ltd
Categoría: Religious & Spiritual
Idioma: Tamil
Frecuencia: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital